திமுக கூட்டணியில் ஓவைசி இணைப்பு? திமுக கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி!

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்த பின்னர் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் உரையாற்றிய பொழுது, திமுக உடைய தேர்தல் அறிக்கையிலே இடம்பெறக்கூடிய முக்கியமான சில அம்சங்களை அந்த கட்சியின் தலைவரிடம் அறிக்கையாக இன்றையதினம் கொடுத்து இருக்கின்றோம். இப்போது இருக்கும் சூழ்நிலையில்,, சமூக நீதியும், சமூக நல்லிணக்கமும் வளர வேண்டும் மாநிலங்களின் உரிமைகள் காக்கப்படுவது மிக முக்கியம். ஆனாலும் மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசானது இந்த மூன்று விஷயங்களுக்கு எதிராக … Read more

பாமக தனித்து போட்டியிட முடிவு! அதிர்ச்சியில் அதிமுக மற்றும் திமுக தலைமை

பாமக தனித்து போட்டியிட முடிவு! அதிர்ச்சியில் அதிமுக மற்றும் திமுக தலைமை 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று திமுகவும், அதே போல இருக்கும் ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொள்ள தற்போது ஆட்சி செய்து வரும் அதிமுகவும் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்நிலையில் திமுக ,அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட … Read more

ஸ்டாலினை உலுக்கும் கொரோனா! திமுகவினர் அதிர்ச்சி!

சேலம் மாவட்டம் எடப்பாடியிலே ஆரம்பித்து தென்மாவட்டங்கள் வரை ஸ்டாலின் நடந்த கிராமசபை கூட்டங்கள் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டதற்கு பின்னணியில் கொரோனா பயம் இருப்பதாக தெரிகிறது. சில தினங்களுக்கு முன் சேலம் மாவட்டம் எடப்பாடியிலே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பங்குபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென்று அந்த கூட்டமானது ரத்து செய்யப்பட்டது. இதற்கு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் காலையில் இருந்து உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அளவிற்கு அறிவித்திருக்கின்றது. ஸ்டாலின் … Read more

கோயமுத்தூரில் பெண் தாக்கப்பட்ட விவகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி உத்தரவு! கலக்கத்தில் ஸ்டாலின்!

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் பகுதியிலே, திமுக சார்பாக மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்குபெற்ற ஸ்டாலினிடம் அதிமுகவைச் சேர்ந்த மகளிர் அணி துணைத் தலைவர் பூங்கொடி வாக்குவாதம் செய்து இருக்கின்றார். இதன் காரணமாக, கோபமுற்ற திமுகவினர் அவரை தாக்கியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் பூங்கொடி ஆதரவாக வந்த முனி, பூங்கொடி, மகேஸ்வரி, ராஜன் உள்ளிட்டோரும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்கள் பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்தால், ஆதித்தமிழர் மக்கள் … Read more

திமுக போட்ட புதிய வழக்கு! தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தபால் ஓட்டுக்கள் சம்பந்தமாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் 80 வயதிற்கு அதிகமானோர், மற்றும் மாற்றுத்திறனாளிகள், தபால் வாக்கு அளிக்கும் முறையை அமல்படுத்த இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில், தபால் வாக்குகளை பெறுவதற்காக வாக்குச்சாவடி அதிகாரிகள் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் கொடுக்க வேண்டும் … Read more

இட ஒதுக்கீடு வன்னியருக்கு கலைஞர் போட்ட பிச்சை! மன்னிப்பு கேட்ட திமுக

DMK Chairman Apology for Controversial Speech

கலைஞர் போட்ட பிச்சை தான் இட ஒதுக்கீடு சர்ச்சை பேச்சு: வன்னியர்களிடம் மன்னிப்பு கேட்ட திமுக சேர்மன். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் திமுக கட்சியானது அதிமுகவை நிராகரிப்போம் ,ஸ்டாலின் குரல்,கிராம சபை கூட்டம் என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்சிகளில் ஆளும் அதிமுக அரசின் குறைகளை பட்டியல் போட்டும், திமுக தலைவர் கலைஞர் அவர்களின் பெருமையும் பேசியும் அந்தந்த ஊர்களில் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதே போல் நொச்சிக் குப்பம் கிராமத்தில் திமுக சார்பில் … Read more

திமுகவில் நடக்கும் உச்சக்கட்ட பனிப்போர்! குழப்பத்தில் தலைமை

சன் குழுமம் நடத்தும் செய்தி தாள்கள் மற்றும் தொலைக்காட்சியில் திமுக எம்.பி செந்தில் குமார் பற்றி செய்தி வெளியிட தடை, திமுகவில் நடக்கும் உச்சக்கட்ட போர். 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் திமுக அதிமுக கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ஊர் ஊராக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள். அதேபோல் செய்திதாள்களிலும் மற்றும் தொலைக்காட்சியிலும் விளம்பரங்கள் செய்கிறார்கள். சில நாள்களுக்கு முன்பு ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு பற்றி தேர்தல் விளம்பரங்கள் தயாநிதி மாறன் நடந்தும் சன்‌டிவி … Read more

எடப்பாடியின் சவாலை ஏற்ற எதிர்க்கட்சித்தலைவர்!

முதல்வருடன் விவாதம் செய்வதற்கு தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தன் மீதும் ,அமைச்சர்கள் மீதும், ஆளுநரிடம் ஸ்டாலின் கொடுத்திருக்கின்ற ஊழல் புகார்கள் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான் என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் ஊழல் எங்கே நடந்திருக்கின்றது. ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விவாதத்திற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்த முதலமைச்சர், ஸ்டாலின் துண்டு … Read more

தொடர்ந்து கூட்டணி கட்சிகளை வெறுப்பேற்றும் துரைமுருகன்! காரணம் இதுதான்!

கருணாநிதியின் வலதுகரமாக இருந்து அனைத்து சூழ்நிலைகளிலும், கருணாநிதியை புகழ்ந்து பேசி வந்த துரைமுருகன் இப்பொழுது பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வருகின்றார். தான் ஒரு சீனியர் என்பதையும் கடந்து ஸ்டாலினை புகழ்ந்து பேச வேண்டிய கட்டாயத்திலும் அவர் இருந்து வருகின்றார். இந்த நிலையிலே, திமுகவிற்கு துரைமுருகன் ஒரு புது வழியை காட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது நம்மை மதிக்காத எந்த கட்சியுடனும் கூட்டணி தேவையில்லை. தனித்து நிற்கலாம் என்று துரைமுருகன் ஸ்டாலினுக்கு ஆலோசனை தெரிவித்து வருவதாக … Read more

பெண்களைப் பற்றிய உதயநிதியின் அந்த வார்த்தை! அதிகரிக்கிறது கண்டனம்!

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன. எதிர்க்கட்சியான திமுகவின் இளைஞர் அணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் மோடிக்கு எடுபிடியாக ஆட்சி செய்து வருவதால் எடப்பாடி ஆட்சியை எடுபிடி ஆட்சி என தெரிவிக்கின்றோம். டெட்பாடி ஆட்சி என்று சொல்கிறார்கள். சசிகலாவின் காலில் விழுந்து தானே முதல்வரானார் நாற்காலி,மற்றும் மேஜைகளுக்கு இடையில் புகுந்து தானே விழுந்து கிடந்தார் என்று தெரிவித்ததோடு, மோசமான வார்த்தை ஒன்றையும் பிரயோகம் செய்து இருக்கிறார். அவரின் … Read more