இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை!

Rasipuram to Ukraine! The plight of an affectionate mother struggling to recover!

இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை! ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனின் நாளும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா தற்பொழுது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. … Read more

ஏய் நீ ஏன் என் வார்டுக்கு வந்த? போட்டோ வுக்காக அடிதடியில் இறங்கிய திமுக கவுன்சிலர்கள்!

ஏய் நீ ஏன் என் வார்டுக்கு வந்த? போட்டோ வுக்காக அடிதடியில் இறங்கிய திமுக கவுன்சிலர்கள்!

திமுகவைப் பொறுத்தவரையில் அது எதிர்க்கட்சியாக இருந்த சமயத்திலும் கூட தமிழகத்தில் ஆங்காங்கே கலவரங்களை ஏற்படுத்துவது, ஏழை எளிய பொதுமக்களிடம் மிரட்டல் உள்ளிட்ட பணிகளில் இறங்கியிருந்தது . அதாவது டீக்கடைக்கு சென்று இலவசமாக டீ வழங்க வேண்டும் என்று வற்புறுத்துவது, பிரியாணி கடைகளுக்கு சென்று இலவசமாக பிரியாணி வழங்க வேண்டும் என்று வற்புறுத்துவது ,உள்ளிட்ட காரியங்களில் எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக இறங்கி வந்தது. இதன் காரணமாக, அப்போது தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்த நிலையில், … Read more

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சான்றிதல்களில் பெயர் மாற்றம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

Name change in these certificates issued to students! Tamil Nadu government's action!

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சான்றிதல்களில் பெயர் மாற்றம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! தற்பொழுது தான் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை முடிவுக்கு வந்து  பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் தற்பொழுது நேரடி வகுப்பு மூலம் பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை சமீபத்தில் செய்து வருகிறது. இந்த கொரோனா  தொற்றின் காரணமாக பல மாணவர்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத காரணத்தினால் பாடங்களை கற்பிக்க முடியவில்லை. இதனால் பல மாணவர்கள் … Read more

சுயச்சைகளின் தயவால் நகராட்சியை கைப்பற்றிய ஆளும் தரப்பு!

சுயச்சைகளின் தயவால் நகராட்சியை கைப்பற்றிய ஆளும் தரப்பு!

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் தரப்பு பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக குற்றம்சாட்டியது. அதோடு சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவைச் சேர்ந்த ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் தற்சமயம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் … Read more

கொங்கு மண்டலத்தில் வாகை சூடிய திமுக! அபார வெற்றி!

கொங்கு மண்டலத்தில் வாகை சூடிய திமுக! அபார வெற்றி!

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ,தர்மபுரி, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியது தான் கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இதனை அதிமுகவின் கோட்டை என்று அந்த கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான தேர்தல்களில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது கொங்குமண்டல வாக்குகள்தான் என்று தெரிவிக்கப்படுகிறது. சென்ற வருடம் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தமிழகத்தின் மற்ற பகுதிகளில் குறைவான … Read more

அரசியல் கட்சிகளே வெற்றி பெறாத ஒரே பேரூராட்சி! கடும் அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

அரசியல் கட்சிகளே வெற்றி பெறாத ஒரே பேரூராட்சி! கடும் அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரையில் தற்போது திமுக அசுர பலத்துடன் இருந்து வருகிறது. அதாவது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவின் மகளிரணி தலைவர் கனிமொழி இருந்து வருகிறார். அதோடு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவின் இமேஜ் மிகவும் டேமேஜாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிலையில், அரசியல் கட்சிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருச்செந்தூர் நகராட்சியை தற்சமயம் ஆளுங்கட்சியான திமுக கைப்பற்றியிருக்கிறது. அதேபோல திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சி ஆளுங்கட்சியான திமுக … Read more

பேரதிர்ச்சி டெபாசிட்டை இழந்த ஆளும் கட்சி!

பேரதிர்ச்சி டெபாசிட்டை இழந்த ஆளும் கட்சி!

தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. முறைகேடு புகார் காரணமாக, சென்னை உட்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது, தமிழ்நாடு முழுவதும் 279 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது முதலில் தபால் வாக்குகள் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையை தகர்த்த திமுக!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையை தகர்த்த திமுக!

நாமக்கல், சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக தொகுதிகளில் திமுக வெற்றியை ருசித்திருக்கிறது. அதோடு சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. சேலம் மாநகராட்சியில் இதுவரையில் 12 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. 1 இடத்தில் மட்டுமே அதிமுக வெற்றி வாய்ப்பை தொட்டுப் பார்த்திருக்கிறது. அதே போல சேலம் மாவட்டத்திலிருக்கின்ற ஆத்தூர், மேட்டூர், நரசிங்கபுரம், எடப்பாடி, இடங்கணசாலை, தாரமங்கலம், உள்ளிட்ட 6 நகராட்சிகளிலும் அதிகமான வார்டு … Read more

கோட்டக்குப்பம் நகராட்சி 3 வார்டுகளில் வெற்றி பெற்ற திமுக! போராட்டத்தில் குதித்த பாமக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள்!

கோட்டக்குப்பம் நகராட்சி 3 வார்டுகளில் வெற்றி பெற்ற திமுக! போராட்டத்தில் குதித்த பாமக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள்!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சியில் 21 வார்டுகள் இருக்கிறது தற்சமயம் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 145 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டார்கள். ஒட்டு மொத்த ஓட்டுகள் ௨௪௦௮௩ என தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 23000 என தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 8 மணி அளவில் கோட்டக்குப்பம் பேரிடர் மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணி ஆரம்பமானது. முதல் கட்டமாக 1 முதல் 3 வார்டுகளுக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 3 வார்டுகளிலும் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! 20க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக அமோக வெற்றி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! 20க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக அமோக வெற்றி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி அளவில் ஆரம்பமானது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வந்தனர். அதன்படி தமிழ்நாடு முழுவதும் 768 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்ற மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் … Read more