கலப்பு தமிழ் பேசி தமிழை சாகடித்துக் கொண்டிருக்கிறோம்- பாமக நிறுவனர் ராமதாஸ்

கலப்பு தமிழ் பேசி தமிழை சாகடித்துக் கொண்டிருக்கிறோம்- பாமக நிறுவனர் ராமதாஸ்

கலப்பு தமிழ் பேசி தமிழை சாகடித்துக் கொண்டிருக்கிறோம்- பாமக நிறுவனர் ராமதாஸ்  வணிக நிறுவனங்களில் உள்ள பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று இங்குள்ள புலவர்கள், அறிஞர்கள் இதனை வலியுறுத்த வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழைத் தேடி  என்ற பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 21ம் தேதி சென்னையில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணம் வருகிற 28ம் தேதி மதுரையில் நிறைவடைகிறது.  அதன் ஒரு பகுதியாக கடலூரில் … Read more

மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கிய கடிதம் எழுதிய ராமதாஸ்! பரபரப்பில் பாமகவினர்!

மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கிய கடிதம் எழுதிய ராமதாஸ்! பரபரப்பில் பாமகவினர்!

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் அன்புமணி முதலமைச்சராக பாட்டாளி மக்கள் கட்சியினர் உழைக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 4ஆம் தேதி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதினார், அதில் 2026ஆம் ஆண்டு ஆட்சியை பிடிக்க கடுமையாக உழைக்க … Read more

ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு! கலக்கத்தில் அரசியல் கட்சிகள்!

ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு! கலக்கத்தில் அரசியல் கட்சிகள்!

புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழுக்கூட்டம் கோரிமேட்டில் இருக்கக்கூடிய சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்று கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால், மாகி, ஏனாம், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கட்சியை வளர்த்தேன் ஆனால் யார் யாரோ வளர்ந்து ஆளாகி இருக்கிறார்கள் அவர்களை நான் குறை சொல்லவில்லை, தனியாக நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலாதது வருத்தம் … Read more

லெபனானின் பெய்ரூட் குண்டு வெடிப்பு சம்பவம்: அதே போன்று சென்னையில் நடக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் எச்சரிக்கை!

லெபனானின் பெய்ரூட் குண்டு வெடிப்பு சம்பவம்: அதே போன்று சென்னையில் நடக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் எச்சரிக்கை!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் நடந்த பெரும் வெடி விபத்து சம்பவம் பெரும் சேதங்களையும், இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதைப்போல் சென்னையிலும் நடக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   அதற்கு காரணம், அந்த துறைமுகத்தில் இருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் மருந்து தான் அப்பெரு வெடி விபத்து சம்பவத்திற்கு காரணமாக இருந்தது. இந்த வெடி விபத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 4000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் … Read more