போதை இல்லா தமிழகம்-போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

Ramadoss, the founder of BAMA, who called for a drug-free Tamil Nadu struggle!

 போதை இல்லா தமிழகம்-போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்! சமீப காலமாக படிக்கும் மாணவர்களிடையே அதிக அளவு போதைப்பழக்கம் உண்டாகி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் வேண்டாம் போதை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தும் வீடியோ வெளியாகி தமிழகத்தையே உரு குலைக்க வைத்தது. இதனையடுத்து பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். … Read more

தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத ஆளுநர் உரை! மருத்துவர் ராமதாஸ்!

2022 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.நேற்று காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த சட்டசபை கூட்டத்தை முன்னிட்டு வருடத்தின் முதல் சட்டசபை கூட்டம் என்ற காரணத்தால், தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி உரை நிகழ்த்தினார். இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். அதோடு ஆளுநர் உரையில் எந்த விதமான … Read more

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விரைவில் முழுமையான வெற்றி நமக்கு கிடைக்கும்! மருத்துவர் ராமதாஸ்!

தமிழகத்தில் மிகப்பெரிய சமூகமாக இருப்பது வன்னியர் சமூகம் அந்த சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வெகு நாட்களாக போராட்டம் நடத்தி வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த கோரிக்கையை முந்தைய அதிமுக அரசு பரிசீலனை செய்து வன்னியர்களுக்கான தனி உள் ஒதுக்கீடு வழங்கியது. இந்த நிலையில், அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து பல நபர்கள், வழக்கு தொடர்ந்தார்கள் … Read more

கொரோனாவையே கலாய்த்த மருத்துவர் ராமதாஸ்!

நாட்டில் நோய்த்தொற்று பரவலின் கோரத்தாண்டவம் சென்ற 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆரம்பித்து தற்போது வரையில் மிக வீரியத்துடன் தன்னுடைய கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. தற்போதைய நிலையில், நாடு இரண்டாவது நோய்தொற்று அலையில் திண்டாடி வருகிறது. மூன்றாவது அலை இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற ஒரு பயம் அனைவர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளி அதோடு கிருமிநாசினி உபயோகப்படுத்துவது போன்றவற்றை இன்றுவரையில் கடைபிடித்து வருகின்றோம். இன்னும் … Read more

அணிலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனு கொடுத்த பி.ஜே.பி.!

Take action to catch the squirrel! Petition filed by BJP!

அணிலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனு கொடுத்த பி.ஜே.பி.! கடந்த சில தினங்களாக அனைத்து மாவட்டங்களிலும், அதாவது நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், தி.மு.க. வெற்றி அடைந்ததை தொடர்ந்து, ஆளும் கட்சி பொறுப்பேற்றதும், பல இடங்களில் மின்வெட்டுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை மற்றும் அணில்கள் போன்ற சிறு விலங்குகளால் தான் என்று … Read more