தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது? மருத்துவர் ராமதாஸ். 

Where is Tamil in Tamil Nadu? Dr Ramadoss.

தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது? மருத்துவர் ராமதாஸ். பொங்குத் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ( தமிழைத் தேடி) தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பரப்புரை பயணம் செய்து வருகிறார் மருத்துவர் ராமதாஸ்.பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் ஐயா ராமதாஸ் சென்னையில் இருந்து மதுரை வரை , தமிழைத்தேடி 8 நாள் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 7 ஆம் நாள் பொதுக்கூட்டம் திருச்சி திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் … Read more

கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்- சவுமியா அன்புமணி!

Education should be developed in rural areas - Soumya Anbumani!

கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்- சவுமியா அன்புமணி! சென்னை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க விழாவில் பேசிய சவுமியா அன்புமணி அவர்கள் நகரங்களை போலவே கிராமப்புறங்களிலும் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் புத்துயிர் பெற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் தொடக்க விழா பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிட வளாக அரங்கில் நேற்று விமர்சையாக நடைபெற்றது. இந்த தொடக்க விழாவிற்கு சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.கவுரி … Read more

முதலமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்து! மருத்துவர் ராமதாஸ் ட்விட்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழியும் ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஒருபுறம் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கூட மக்கள் அதனை சரியாக கடைபிடிக்காத தான் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போது விதிக்கப்பட்டிருக்கும் முழு வருடங்கள் மேலும் மிகவும் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். பகுதி அளவு அனுமதி அளித்து ஊரடங்கை அறிவியுங்கள் என்று இன்னொரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகிறது. தற்சமயம் நோய்த்தொற்று பரவல் … Read more

தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் தோல்வியை தழுவியது ஏன் காரணத்தை தெரிவித்த டாக்டர் ராமதாஸ்! அதிர்ச்சியுற்ற நிர்வாகிகள்!

அன்புமணி தோல்வியுற்றதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் சரியாக தேர்தல் பணி செய்யாததே காரணம் என்று ராமதாஸ் குற்றம் சாட்டி இருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இணைய முறையில், இன்று நடந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், மற்றும் கட்சியின் மாநில ,மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் பங்கேற்றார்கள் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல் தொடர்பாக … Read more

பாட்டாளியே… உன்னைப் பார்க்காத நாளெல்லாம் வெறுமைப் பொழுதாய் கழிகின்றனவே!” பாட்டாளிகளுக்கு மருத்துவர் ராமதாஸின் உருக்கமான மடல்

பாட்டாளியே… உன்னைப் பார்க்காத நாளெல்லாம் வெறுமைப் பொழுதாய் கழிகின்றனவே!” பாட்டாளிகளுக்கு மருத்துவர் ராமதாஸின் உருக்கமான மடல் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் முப்பது வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து அன்றாடம் மக்களையும் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வருபவர் அவர் கொரோனோ காரணமாக யாரையும் சந்திக்காமல் இருப்பது சற்று கடினமான காலமாக உணர்வதாக பதிவிட்டுள்ளார். அவர் கடந்த மாதம் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளான காளிதாஸ் மற்றும் எதிரொலிமணியன் ஆகியோரது திருமண நிகழ்வில் கலந்துகொண்டதையும் அவரது … Read more

இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை! சிங்கள இனவெறியின் உச்சம் என இராமதாஸ் கண்டனம்

இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை! சிங்கள இனவெறியின் உச்சம் என இராமதாஸ் கண்டனம் இலங்கையில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் அந்த நாட்டின் 72-ஆவது விடுதலை நாள் விழாவில், தேசிய கீதத்தின் தமிழ் வடிவம் இசைக்கப்படாது என்று கோத்தபாய இராஜபக்சே அரசு அறிவித்திருக்கிறது. இது இலங்கையில் வாழும் தமிழர்களை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிரானது ஆகும். ‘‘ஸ்ரீலங்காத் தாயே’’ என்று தொடங்கும் இலங்கை தேசிய … Read more

தந்தைப் பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து இராமதாஸ் அவர்கள் மரியாதை!

தந்தைப் பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து இராமதாஸ் அவர்கள் மரியாதை! தந்தைப் பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மருத்துவர் இராமதாஸ் அவர்கள் மரியாதை செலுத்தினார் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படும் பகலவன் தந்தைப் பெரியாரின் 46-ஆவது நினைவு நாளையொட்டி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அவருடன் வன்னியர் சங்கத் தலைவர் பு. தா. … Read more

வன்னியர்களுக்கு தனி உள்இடஒதுக்கீடு எடப்பாடி சூசகமாக அறிவிப்பு! ஸ்டாலினை‌ மண்ணை கவ்வச்செய்ய அதிரடி வியூகம்

வன்னியர்களுக்கு தனி உள்இடஒதுக்கீடு எடப்பாடி சூசகமாக அறிவிப்பு! ஸ்டாலினை‌ மண்ணை கவ்வச்செய்ய அதிரடி வியூகம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேற்று நடைபெற்ற தமிழக முன்னாள் அமைச்சரும் வன்னியர் சமுதாயத்தில் முக்கிய தலைவருமான மறைந்த திரு. இராமசாமி படையாச்சி அவர்களுக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்று திறந்துவைத்தார். இதனை தொடர்ந்து விழா கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி அவர்கள், என்னை சந்திக்கும் போதெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் இராமதாஸ், … Read more

இராமசாமி படையாச்சிக்கு மணிமண்டபம்! அழைப்பிதழை இராமதாஸிடம் வழங்கினார்கள் அமைச்சர்கள்

இராமசாமி படையாச்சிக்கு மணிமண்டபம்! அழைப்பிதழை இராமதாஸிடம் வழங்கினார்கள் அமைச்சர்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சகுப்பத்தில் வன்னியர் சமுதாயத்தின் முக்கிய தலைவரும் சுதந்திர போராட்ட வீரரும், தமிழக முன்னாள் அமைச்சருமான மறைந்த இராமசாமி படையாச்சி அவர்களுக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில், முழு வெண்கல சிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணியை தமிழக அரசு செய்து வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில் திரு.இராமசாமி படையாச்சியின் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் … Read more

அப்போலோ மருத்துவமனையில் இராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்!

அப்போலோ மருத்துவமனையில் இராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்! பாமக நிறுவனர் இராமதாஸ் அவர்களின் உடல் நிலை பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். உடனடியாக தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார், அவருடன் தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத் உள்ளிட்டோரும் நலம் விசாரித்தனர். சுமார் அரைமணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்வு நடந்தது. மேலும் இதே மருத்துவமனையில் சிகிச்சைப் … Read more