பாமகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி! மருத்துவர் ராமதாஸ் பெருமிதம்
பாமகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி! மருத்துவர் ராமதாஸ் பெருமிதம்
பாமகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி! மருத்துவர் ராமதாஸ் பெருமிதம்
கொரோனா பாதிப்பில் மற்றொரு கோயம்பேடா? எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் என்ன? மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கடன்தாரர்களை கசக்கிப் பிழியும் தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை!
ஆந்திராவில் ஏற்பட்டது போல தமிழகத்தில் நடந்து விட கூடாது என எச்சரிக்கும் ராமதாஸ்
இந்த விசயத்தில் தமிழக முதலமைச்சரே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை
குவைத் அரசு உறுதியளித்தும் கண்டு கொள்ளாத இந்திய அரசு! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக குவைத்தில் வேலையின்றி தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் “கொரோனா அச்சம்: குவைத்தில் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. வாழ்வாதாரம் தேடி குவைத்துக்கு சென்ற தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான … Read more
விழுப்புரத்தில் மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க ராமதாஸ் கோரிக்கை விழுப்புரத்தில் மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த வழக்கில் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள்-முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன் பகை காரணமாக ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவியை … Read more
அடித்தட்டு மக்களை கடுமையாகப் பாதிக்கும் மின்சார திருத்த சட்டம் தேவையற்றது – பாமக தலைவர் ராமதாஸ் மின்சார சட்டத்தைத் திருத்த்தியமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது தேவையற்றது எனவும் அந்த முடிவை கைவிட வேண்டும் எனவும் பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மின்சாரத் துறையில் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், 2003-ம் ஆண்டின் மின்சார சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. விவசாயிகள் மற்றும் அடித்தட்டு … Read more
காதலிப்போம்! கட்டியணைப்போம்! சரக்கு மிடுக்கு கும்பலை வெளுத்து வாங்கிய பாமகவினர் கடந்த வருடம் இதே நாள் கடலூர் மாவட்டம் கறிவேப்பிலங்குறிச்சியில் தன்னை காதலிக்கவில்லை என்பதற்காக திலகவதி என்ற மாணவியை அப்பகுதியை சேர்ந்த ஒருவன் கொலை செய்தது அப்பகுதியில் உள்ள பெண் குழந்தைகளை பெற்றோர் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அந்த பெண் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிவடையும் நிலையில் குற்றவாளிக்கு இன்னும் தண்டனை வழங்காமல் இருப்பதை கண்டித்து பாமக நிறுவனர் … Read more