யாரோ செய்த தவறுக்கு மக்களை தண்டிப்பதா? மருத்துவர் ராமதாஸ் கேள்வி  

யாரோ செய்த தவறுக்கு மக்களை தண்டிப்பதா? மருத்துவர் ராமதாஸ் கேள்வி நிர்வாக சீர்கேடுகளால் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்தும், அதை சமாளிக்க மின்கட்டணங்களை உயர்த்தி மக்களை தண்டிப்பதா என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தமிழகத்தில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை … Read more

தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு உலகம் முழுவதும் சுமார் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் உலக அளவில் பொருளாதாரம் மிக மோசமாக பாதிப்படைந்து இருக்கிறது. இதன் காரணமாக, பல நாடுகள் சீனாவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறது. சீனாவுக்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வருவதற்கும் உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்த நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியும் மிக … Read more

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் நம்முடைய தலைமையில்தான் கூட்டணி! மருத்துவர் ராமதாஸ் பரபரப்பு பேச்சு!

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக 2021 விடையளிக்கும் 2022 வரவேற்போம் என்ற தலைப்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் இருக்கின்ற அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி தலைமை தாங்கினார் என்று சொல்லப்படுகிறது. மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞர் அணி தலைவர் அன்புமணி இராமதாசு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக இதில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள். இந்த கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது, தமிழகத்தில் … Read more

இவர்களுக்கு 5000 வழங்குக! மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்காக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று சென்ற நவம்பர் மாத இறுதியில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து இடைக்கால நிதியுதவி எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார் மத்திய அரசு அமைத்த மத்திய குழுவை சார்ந்தவர்கள் தமிழ்நாட்டில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். அந்த … Read more

பா.ம.கவின் எதிர்காலம் உங்கள் கையில் தான் இருக்கிறது! மருத்துவர் ராமதாஸ் பேச்சு!

பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மறைமலைநகரில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில வன்னியர் சங்க செயலாளரும், செங்கல்பட்டு தொகுதியின் முன்னாள் சட்டசபை உறுப்பினருமான திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏகே மூர்த்தி, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்று கொண்டு பேசினார். அப்போது அவர் … Read more

இதை செய்திருந்தால் நாம் ஆட்சியை கைப்பற்றி இருப்போம்! மருத்துவர் ராமதாஸ் பேச்சு!

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றிருக்கிறது மாநில தலைவர் ஜிகே மணி முன்னிலை வகித்து இருகிறார். இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, நான் உங்களுக்காக பொதுவாழ்க்கைக்கு வந்து 42 ஆண்டுகள் ஆகின்றன என கூறியிருக்கிறார். நான் உங்களை சரியாக வழிநடத்தவில்லையா? என்ன தவறு செய்துவிட்டேன் 170 சாதியினரும் பயன்பெற போராடி இட ஒதுக்கீடு வாங்கி இருக்கின்றோம். கிடைத்த இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% … Read more

வன்னியர் இட ஒதுக்கீட்டை பெறாமல் ஓய மாட்டேன்- மருத்துவர் ராமதாஸ்.!!

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10‌.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட சாதியினை சேர்ந்தோர் வழக்கு தொடர்ந்தனர். அதில் முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். இதில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற மதுரை கிளை வன்னியர் சமூகத்திற்கான 10.5% சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக … Read more

ராமதாஸ் போட்ட அதிரடி ட்வீட்! மெர்சலான அதிமுக!

அதிமுக கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியில் வெளியேறிவிட்டது. தற்சமயம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கின்ற பதிலில் அவர் தெரிவித்திருப்பதாவது தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தியிருக்கிறது. சென்ற 2019 ஆம் வருடம் நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆரம்பித்த அதிமுக பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வரையில் நீடித்தது நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் … Read more

நம்முடைய நோக்கம் இதுதான்! பாட்டாளிகள் தொடர்ந்து செயல்படுங்கள் ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களின் நலனுக்காக பல விஷயங்களை முன்னெடுத்து இருக்கிறது. இதனால் பல போராட்டங்களையும் அந்த கட்சி சந்தித்து இருக்கிறது. அதோடு பல்லாயிரக்கணக்கான உயிரும் பறி போயிருக்கின்றன இதற்கு உதாரணம் கடந்த 1987-ம் வருடம் நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது.அந்த சமயத்தில் நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி இருபத்தி ஒரு வன்னியர் இனத்தை சேர்ந்தவர்கள் தமிழக காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் … Read more

விரைவில் இந்த இமாலய சாதனையை முறியடிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த மருத்துவர் ராமதாஸ்!

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.மத்திய மாநில அரசுகள் இது தொடர்பாக பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை ஆரம்பத்தில் கடைபிடிக்காமல் இருந்து வந்த பொதுமக்கள் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு அரசுகளின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருவதால் நோய்த்தொற்று பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி இருக்கிறது.இன்னும் சொல்லப்போனால் மேலை நாடுகளில் இந்த நோய்த்தொற்று தற்போது பெரிய … Read more