முழு மதுவிலக்கு! ஸ்டாலினின் விளக்கத்திற்கு அதிரடி பதில் கொடுத்த ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது தமிழகத்தில் கள்ளச் சாராய உற்பத்தி இருக்குமானால் அதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது தமிழக அரசின் கடமை அது சாத்தியமானது தான். அதனை செய்யாமல் கள்ளச்சாராயம் உள்ளிட்ட பாதிப்புகளை தடுப்பதற்காக மதுக்கடைகளை திறப்பதற்கு காரணமாக தெரிவிப்பது தமிழக அரசின் தோல்வியையே பறைசாற்றுகிறது என்று தெரிவித்திருக்கின்றார். முழுமையான மதுவிலக்கு கோரிக்கைகள் பலமாக எழுப்பப்படும் சமயத்தில்தான் மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற ஒரே காரணத்தை கடந்த … Read more

11ம் வகுப்பு சேர்க்கை, மாணவர்களை மீண்டும் மீண்டும் குழப்புவதா? டாக்டர் ராமதாஸ் காட்டம்!

Dr Ramadoss

9ம் வகுப்பு மதிப்பெண் மூலம் 11ம் வகுப்பு சேர்க்கை நடைபெறும் எனக்கூறி மாணவர்களை மீண்டும் மீண்டும் குழப்பக்கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நுழைவுத்தேர்வு அறிவிப்பை ரத்து செய்த பள்ளிக் கல்வித்துறை, 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் … Read more

வன்னியர் இடஒதுக்கீட்டில் இல்லாத காரணங்களை கூறி ஏமாற்றும் திமுக அமைச்சர்! பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

வன்னியர் இடஒதுக்கீட்டில் இல்லாத காரணங்களை கூறி ஏமாற்றும் திமுக அமைச்சர்! பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் வன்னியர் 10.5% இடஒதுக்கீடு: இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றக்கூடாது! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்படோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்கப் பட்டிருப்பதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் … Read more

மருத்துவர் ராமதாசை துயரத்தில் ஆழ்த்திய மரணம்!

டெல்டா நாராயணசாமி மறைவுக்கு மருத்துவர் இராமதாசு வெளியிட்டுயிருக்கின்ற இரங்கல் செய்தியில் என்னுடைய அரசியல் மற்றும் சமூக நீதி பயணத்தில் மறக்க இயலாத மனிதர் டெல்டா நாராயணசாமி தான் என்னுடைய வாழ்க்கையின் அனைத்து வெற்றி மற்றும் சோகங்கள் , சுகதுக்கங்கள் போன்றவற்றில் எனக்கு துணையாக இருந்தவர். என்னைப்போலவே எளிய குடும்பத்தில் பிறந்து கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் பொறியாளராக உருவெடுத்தவர். கடுமையான உழைப்பு காரணமாக, தொழில் அதிபராக உயர்ந்தார். 40 வருடங்களுக்கு முன்பு சமூக நற்பணி மன்றத்தில் எங்களுடைய நட்பு … Read more

அதிகரிக்கும் அடுத்த நோய்த்தொற்று! மருந்து கிடைக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

அதிகரிக்கும் அடுத்த நோய்த்தொற்று! மருந்து கிடைக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை கொரோனா தொற்றையடுத்து கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் அதற்கான மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலுக்கு இணையாக கருப்புப் பூஞ்சைத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருப்புப் பூஞ்சை நோயால் கணிசமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை குணப்படுத்துவதற்கான மருந்துக்கு … Read more

நூற்றாண்டு கொண்டாடுவார் என்று எதிர்பார்த்த பிரபலம் மறைவு! பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

நூற்றாண்டு கொண்டாடுவார் என்று எதிர்பார்த்த பிரபலம் மறைவு! பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கி.ரா எனப்படும் கி.இராஜநாராயணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது. கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ரா எனப்படும் கி.இராஜநாராயணன் உடல்நலக் குறைவால் புதுச்சேரியில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். ஒருங்கிணைந்த … Read more

பாமக நிறுவனர் ராமதாஸ் இட்ட உத்தரவு! நிறைவேற்ற கிளம்பிய வழக்கறிஞர் பாலு

PMK Lawyer K Balu

பாமக நிறுவனர் ராமதாஸ் இட்ட உத்தரவு! நிறைவேற்ற கிளம்பிய வழக்கறிஞர் பாலு விழுப்புரம் மாவட்டம் ஒட்டநந்தல் கிராமத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த முதியவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தை கையிலெடுத்து உள்ளனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட எதிர்தரப்பினரான வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள விளக்கத்தில் இது திட்டமிட்டே செய்யப்பட்ட நாடகம் என்றும்,அவர்களை யாரும் காலில் விழுந்து … Read more

மறைக்கப்படும் கொரோனா உயிரிழப்புகள்! மருத்துவர்கள் தெரிவித்த உண்மை நிலவரம்? தமிழக அரசின் மீது ராமதாஸ் குற்றசாட்டு

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

மறைக்கப்படும் கொரோனா உயிரிழப்புகள்! மருத்துவர்கள் தெரிவித்த உண்மை நிலவரம்? தமிழக அரசின் மீது ராமதாஸ் குற்றசாட்டு கொரோனா பாதிப்பினால் தமிழகத்தில் நடக்கும் உயிரிழப்புகளும்,அரசால் காட்டப்படும் உயிரிழப்பு எண்ணிக்கையிலும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளதாகவும்,அரசே எண்ணிக்கையை மறைப்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கொரோனா உயிரிழப்புகளை மறைக்கக் கூடாது: வெளிப்படைத்தன்மை தேவை! என்று கூறியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய … Read more

நடைமுறைக்கு வந்த வன்னியர் உள் ஒதுக்கீடு! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ்

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

நடைமுறைக்கு வந்த வன்னியர் உள் ஒதுக்கீடு! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பாக மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை வைத்தார்.இதனையடுத்து பல்வேறு கட்டங்களில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியில் குறைந்தபட்சம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே கூட்டணி குறித்த பேச தயார் என்று தடாலடியாக கூற அதிமுக தலைமை பேச்சு வார்த்தைக்கு தயாரானது.பல கட்ட … Read more

#StopHatredAgainstVanniyars வன்னியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! வெகுண்டெழுந்த பாமகவினர்

#StopHatredAgainstVanniyars வன்னியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! வெகுண்டெழுந்த பாமகவினர்   சமீபத்தில் அரக்கோணம் பகுதியில் இரு தரப்பினர் குடி போதையில் சண்டையிட்டு கொண்டதில் இருவர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தை கண்டித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், பொது மக்களும் கண்டித்து வந்த நிலையில் வழக்கம் போல இறந்தவர் தலித் சமுதாயத்தை சார்ந்தவர் என்று தெரிந்ததும் இதற்கு சாதி தான் காரணம் என்றும்,அதுவும் பாமகவும், வன்னியர்களும் தான் காரணம் என்றும் அவதூறு பிரச்சாரத்தை விசிக தலைவர் திருமாவளவன் மேற்கொண்டார்.   … Read more