மத்திய பிரதேசத்தில் நடந்த கோர விபத்து! சோகத்தில் மூழ்கிய மக்கள்!!
மத்திய பிரதேசத்தில் நடந்த கோர விபத்து! சோகத்தில் மூழ்கிய மக்கள்!! மத்திய பிரதேசம் கார்கோனில் நடந்த கோர விபத்தினால் மத்திய பிரதேசத்தில் உள்ள மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். நேற்று முன்தினம் கேரளாவில் படகு மூழ்கி விபத்து ஏற்பட்ட நிலையில் இன்று இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனில் ஒன்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேம்பாலத்தின் தடுப்புக்களை மோதி கீழே விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள … Read more