துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; 3 பேர் பலி, 1000 த்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்!
துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; 3 பேர் பலி, 1000 த்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்! துருக்கியில் 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 46,000 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் துருக்கி, சிரியாவில் நேற்று இரவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக உள்ளது. ஹடாய் மாகாணத்தில் அண்டக்யா … Read more