டாஸ்மாக் வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்திய ED..!! யாரும் தப்பிக்க முடியாது..!! செந்தில் பாலாஜி விரைவில் கைது..? அண்ணாமலை எச்சரிக்கை

டாஸ்மாக் ஊழல் வழக்கில் விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவிரி, முல்லைப் பெரியாறு என தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகத்தை நிறுத்தாமல், தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களைக் கேரள மாநில மருத்துவக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக மாற்றுவதைத் தடுக்காமல், தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் இந்தி கூட்டணிக் கட்சியினருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதலமைச்சர் முக.ஸ்டாலினை கண்டித்து பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கருப்புக் கொடி காட்டும் போராட்டம் … Read more

ஸ்கெட்ச் போட்டு தூக்கப்படும் செந்தில் பாலாஜி: சுற்றி வளைக்கப்பட்ட 3 முக்கிய புள்ளிகள் – அடுத்தது என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தொடர்ந்து நடைபெறும் இந்த சோதனை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனைக்கு உள்ளான முக்கிய இடங்கள்: எம்.சி‌எஸ் சங்கர் ஆனந்த் வீடு – அரசு ஒப்பந்ததாரர் கொங்கு மெஸ் மணி வீடு – ராயனூர் பகுதி சக்தி மெஸ் கார்த்திக் வீடு – கோதை நகர் இந்த சோதனையில், கேரளா மற்றும் … Read more

வசமாக சிக்கும் ஜாபர் சாதிக்! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்!

வசமாக சிக்கும் ஜாபர் சாதிக்! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில், சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. உணவு ஏற்றுமதி பெயரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு கைது செய்தனர். இந்த போதை பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட திமுகவின் சென்னை மேற்கு … Read more

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் !!தண்ணீருடன் விஷம் கொண்ட உயிரினம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி ?..

Rainwater seeping into houses in Tirupattur district !!People of the area are shocked because there is a poisonous creature with the water?..

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் !!தண்ணீருடன் விஷம் கொண்ட உயிரினம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி ?.. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து விடாது மழை பெய்து வருகிறது.இதைதொடர்ந்து இரவு நேரங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கி வருகிறது.நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வாணியம்பாடி, ஆம்பூர், ஏலகிரிமலை, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த கன … Read more

அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்த்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலியல் மிக முக்கிய பிரமுகர்களில் ஒருவர் அனிதா ராதாகிருஷ்ணன். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர். அ.தி.மு .க , தி.மு.க என தனது அரசியல் களம் கண்டவர். தற்போது தமிழக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அமைச்சரவையில் பதவி வகித்து வரும் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் அனைத்தும் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு தொடரப்பட்ட பணமோசடி வழக்கு நடவடிக்கையில் கீழ் அமைச்சர் அனிதா … Read more

அமலாக்க துறையால் தேடப்பட்டு வந்த குற்றவாளி சென்னை விமானநிலையத்தில் கைது

அமலாக்க துறை அதிகாரிகளால் அந்நிய செலவாணி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னையை சோ்ந்த தலைமறைவு குற்றவாளி,இன்று அதிகாலை துபாயிலிருந்து விமானத்தில் வந்தபோது சென்னை விமானநிலையத்தில் குடியுறிமை அதிகாரிகள் சோதனையில் கண்டுப்பிடித்து கைது செய்தனா். துபாயில் இருந்து ஃபிளை துபாய் என்ற சிறப்பு பயணிகள் விமானம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.அந்த விமானத்தில் 156 பயணிகள் வந்தனா். சென்னை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள் அந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை … Read more