பள்ளி கல்வி துறை அதிரடி உத்தரவு! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக இதனை செய்தல் வேண்டும்!

பள்ளி கல்வி துறை அதிரடி உத்தரவு! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக இதனை செய்தல் வேண்டும்! தமிழ்நாட்டில் ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 2000 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். மீறினால் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின்  மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் முகாசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் … Read more

இனி கல்லூரி மாணவர்கள் படிக்கவில்லை என்றாலும் கவலையில்லை! இதோ வந்துவிட்டது அதற்கான புதிய திட்டம்!

No worries though as college students are no longer studying! Here comes the new plan!

இனி கல்லூரி மாணவர்கள் படிக்கவில்லை என்றாலும் கவலையில்லை! இதோ வந்துவிட்டது அதற்கான புதிய திட்டம்! தமிழகத்தில் மாணவ மற்றும் மாணவிகள் கல்வி நிலையத்தை விட்டு வெளியே செல்லும் போது வேலை கிடைக்கவும், இடையில் நின்ற மாணவ மாணவிகளின் அவர்களது திறனை வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும், வாழ்க்கையில் அடுத்தடுத்த படி மேலே உயரவும் மாணவர்களை தொழில் முனைவோராக்கவும் ஆகிய எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த உதவி … Read more

பெற்ற மகனே தந்தையை சுட்ட அவலம்! படி என்று கூறியதால் ஏற்பட்ட விபரீதம்!

Shame on the son who received the father! Disaster caused by saying that step!

பெற்ற மகனே தந்தையை சுட்ட அவலம்! படி என்று கூறியதால் ஏற்பட்ட விபரீதம்! தற்பொழுது மாணவர்கள் கொரோனா தொற்றால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருந்தனர்.தற்பொழுது தொற்று பாதிப்பு குறையவே மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.அதுமட்டுமின்றி ஓர் வருட காலமாக மாணவர்கள் ஆன்லைன் மூலமே பாடங்களை படித்தனர்.அந்தவகையில் பலருக்கு ஆன்லைன் கல்வி புரியாமலே போனது.லக்னோவில் பத்தாம் வகுப்பு படிப்பவர் தான் அமன் யாதவ்.இவர் தற்பொழுது நடைபெற்ற தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார்.அதனால் இவரது பெற்றோர்கள் … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா..?? ஆலோசனை முடிவில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு! வெளியான முக்கிய தகவல்கள்!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து இறுதிக்கட்ட முடிவினை பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையினால் … Read more

முதுகலைப் மாணவர்களுக்கான உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

2020 – 2021.ஆம் கல்வி ஆண்டில் முதுகலை மாணவர்களுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- ஏஐசிடிஇ-யின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் முதுகலைப் படிப்பு மேற்கொண்டு வரும் மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டிற்கான உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகை பெற கேட் தேர்வில் (GATE) அல்லது ஜிபேட் (GPAT) நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களைப் பெற்றிருத்தல் அவசியம். மேலும், மாணவர்கள் முழுநேர முதுகலைப் படிப்பை … Read more