எட்டுமாத கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரமாக தாக்கி கொலை செய்த காவல் அதிகாரி!..தீ வைத்த ஊர் மக்கள்?

The police officer who brutally attacked and killed the eight-month pregnant woman!

எட்டுமாத கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரமாக தாக்கி கொலை செய்த காவல் அதிகாரி!..தீ வைத்த ஊர் மக்கள்? ஜம்மு காஸ்மீரில் கதுவா மாவட்டத்தில் சிறப்புக் காவலர் அதிகாரி ஒருவர் பில்லவார் பகுதியில் வசித்து வந்துள்ளார்.அவருடைய மனைவி கர்ப்பமாக உள்ளார்.இந்நிலையில் தனது மனைவி என்றும் பாராமல் அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.இதனால் கோபமடைந்த கிராமவாசிகள் சிலர்நேற்று அவரது வீட்டிற்கு தீ வைத்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். கொலை செய்த குற்றவாளியை தனிப்படை போலீஸ் குழு … Read more