திருப்பதிக்கு இனி இவர்கள் எல்லாம் தரிசனம் செய்ய வர வேண்டாம்!..தேவஸ்தானம் கூறிய திடீர் தகவல்?..
திருப்பதிக்கு இனி இவர்கள் எல்லாம் தரிசனம் செய்ய வர வேண்டாம்!..தேவஸ்தானம் கூறிய திடீர் தகவல்?.. இங்கு தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரிப்பதால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் வரும் அக்டோபர் மாதம் வரை ஏழுமலையானை தரிசனம் செய்ய வர வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. நாளை முதல் 15 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. … Read more