தேர்தல் விதிமுறைகள் மீறல்! 87 கட்சிகளுக்கு ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்!

நாடு முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் தெரிவித்தது. அதிலும் குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த கட்சியின் எண்ணிக்கைகளை அவ்வளவு எளிதில் யாராலும் சொல்லிவிட முடியாது. திரும்பிய பக்கமெல்லாம் கட்சியின் கொடிகள், கட்சி அலுவலகம், கட்சியின் நினைவு கொடிக்கம்பம் என்று பலரும் அதகளம் செய்து வருகிறார்கள். ஆனால் பொதுமக்களிடம் அறிமுகமே இல்லாத ஒரு சில கட்சிகள் செய்துகொள்ளும் அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. பொதுமக்களிடம் அறிமுகமாகி ஆட்சியைப் பிடித்து பல சட்டசபை உறுப்பினர்களை … Read more

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? இன்று நடை பெறும் வாக்கு எண்ணிக்கை!

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. உத்தரபிரதேச மாநிலத்தை பொருத்தவரையில் அந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சி மத்தியில் மிகவும் சுலபமாக ஆட்சியை கைப்பற்றி விட முடியும். ஆகவே அந்த மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள் ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் பாஜக அங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த அதிரடி உத்தரவு கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது இதில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை விட எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக அதிக இடங்களில் வெற்றி வாகை சூடியது.இது அப்போதைய ஆளும் தரப்பான அதிமுகவிற்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பின்னர் நடத்தப்படும் என்று ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு நோய்த்தொற்று, ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு … Read more

இரண்டு இடங்களில் வாக்குரிமை உள்ளதா விரைவில் வருகிறது ஆப்பு! மத்திய அரசு புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்!

தேர்தல் என்று வந்துவிட்டால் அரசியல்வாதிகள் மட்டுமல்ல வாக்காளர்களும் தில்லுமுல்லு செய்வதில் பலே கில்லாடிகளாக இருக்கிறார்கள். இது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு வாக்காளருக்கு இரண்டு தொகுதிகளில் வாக்குரிமை இருப்பது, பெரும்பாலான இடங்களில் இருந்து வருகிறது இதனை தேர்தல் ஆணையம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு வாக்காளர்கள் பலர் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அதாவது ஒரு வாக்காளர் ஒரு தொகுதியில் ஒரு வாக்கை செலுத்திவிட்டு மற்றொரு தொகுதியில் … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வார்டு வரையறை சரியில்லை என்று திமுகவால் குற்றம் சாட்டப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. ஆகவே இந்தத் தேர்தல் தற்சமயம் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக கிட்டத்தட்ட 100 சதவீத … Read more

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நோய் தொற்று காரணமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதுவும் நடைபெறாமல் இருக்கிறது. ஆனாலும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள் தேர்தல் ஆணையத்தால் தகுந்த நோய்தொற்று வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் நடைபெற்று முடிந்து இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், சமீபத்தில்தான் மேற்குவங்காளத்தில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், மூன்று நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 30 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. … Read more

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்திற்கு வரும் மூன்று மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல்! வெல்லப்போவது யார்?

தமிழ் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் போட்டியிட்டு சட்ட சபை உறுப்பினர்களாக வெற்றி அடைந்தார்கள். இவர்கள் இருவரும் முன்னரே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முகம்மது ஜான் அவர்கள் சமீபத்தில் மறைந்தார். இந்தநிலையில், வைத்திலிங்கம் மற்றும் கேபி முனுசாமி உள்ளிட்டோர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினர் ஆனதால் அவர்கள் இருவரும் சட்டசபை உறுப்பினர் … Read more

தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய உத்தரவு! தேர்தல் முடிவில் மாற்றமா?

New order issued by the Election Commission! Change at the end of the election?

தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய உத்தரவு! தேர்தல் முடிவில் மாற்றமா? தமிழகத்தோடு சேர்த்து மொத்தம் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.இந்த சட்டமன்ற தேர்தலாலும்,வழிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்பட்ட பிரச்சாரத்தினாலும் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவியது.அந்தவகையில் உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றவியல் வழக்கையே போடலாம் என கூறியிருந்தனர்.தக்க வழிமுறைகளை பின்பற்றாதால் தான் கொரோனாவனது அதிகரித்தது என ஆவேசத்துடன் உயர்நீதிமன்றம் கூறி வருகிறது. தற்போது வாக்கு எண்ணும் மையங்களிலும் தகுந்த நடவடிக்கைகளை கடைபிடிக்காவிட்டால் வாக்கு எண்ணும் நாளை … Read more