அம்மா உயிரிழந்த ஓர் நொடியிலேயே மகளும் மரணம்! சிறிது நேரத்தில் பேத்திக்கு ஏற்பட்ட பரிதாபம்!
அம்மா உயிரிழந்த ஓர் நொடியிலேயே மகளும் மரணம்! சிறிது நேரத்தில் பேத்திக்கு ஏற்பட்ட பரிதாபம்! கொரோனா தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்து மீள்வதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.இவ்வாறு பல பிரச்சனைகள் ஓர் பக்கம் செல்லும் வேளையில் மறுபக்கம் கொலை கொள்ளை,பலாத்காரம் போன்ற குற்றங்கள் நடந்து தான் வருகிறது.அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் அனைத்து மக்களையும் வேதனை பட செய்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து சிங்காரப்பேட்டை பகுதியிலுள்ள அம்பேத்கார் நகரில் … Read more