அம்மா உயிரிழந்த ஓர் நொடியிலேயே மகளும் மரணம்! சிறிது நேரத்தில் பேத்திக்கு ஏற்பட்ட பரிதாபம்!

The daughter died the moment the mother died! Awful for the granddaughter in no time!

அம்மா உயிரிழந்த ஓர் நொடியிலேயே மகளும் மரணம்! சிறிது நேரத்தில் பேத்திக்கு ஏற்பட்ட பரிதாபம்! கொரோனா தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்து மீள்வதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.இவ்வாறு பல பிரச்சனைகள் ஓர் பக்கம் செல்லும் வேளையில் மறுபக்கம் கொலை கொள்ளை,பலாத்காரம் போன்ற குற்றங்கள் நடந்து தான் வருகிறது.அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் அனைத்து மக்களையும் வேதனை பட செய்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து சிங்காரப்பேட்டை பகுதியிலுள்ள அம்பேத்கார் நகரில் … Read more

அரசு ஊழியர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம்!! தமிழக அரசின் புதிய நடவடிக்கை!!

தமிழக அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு உதவி செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மின்வாரிய ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் மின்வாரிய ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அரசு ஊழியர்களின் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் உடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த திட்டம் தற்போது மின் வாரிய ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு … Read more

தமிழகத்தில் கூடுதல் மின்கட்டணம் கூடாது!! அரசின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!!

தமிழகத்தில் கூடுதல் மின்கட்டணம் கூடாது: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் கடுமையாக பரவி வந்தது. இந்த நிலையில், அதனை எவ்வாறு தடுப்பது என்று தெரியாமல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இருந்தாலும் மக்கள் பொது இடங்களுக்கு சென்று வந்த காரணத்தினால், கொரோனா வைரஸ் தொற்றானது குறையாமலே இருந்தது. அதன் பின் முழு ஊரடங்கு போடப்பட்டு கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவந்தது. அதனை அடுத்து இரண்டாவது அலை தொடங்கி மக்களை அது மிகவும் பாதித்தது. மேலும் அதுவும் மெல்ல மெல்ல … Read more

10ஆம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு அறிய வேலைவாய்ப்பு!! 6000 முதல் 8000 வரை சம்பளம்!!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் வழியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மண்டல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பாடத்திட்டங்களில் கல்வி நிலையங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இப் பணியில் … Read more

ஐடிஐ மாணவர்களுக்கு இனி மின் வாரியத்தில் வேலை கிடையாது :! டி என் இ பி அதிர்ச்சி தகவல்

ஐடிஐ படித்த மாணவர்களுக்கு மின்வாரியத்தில் வேலை கிடையாது என தமிழக மின்சார வாரிய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். ஐடிஐ படிப்பு முடித்த மாணவர்கள் மின்வாரியத்தில் இனி வேலை கிடையாது என தமிழக மின்சார வாரிய தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மாவட்ட அளவிலான மின்வாரிய பொறியாளரிடம் வெளியிட்ட அறிக்கையில் , ஐடிஐ படித்தவர்களுக்கு மின்வாரியத்தில் இனி வேலை கிடையாது என்றும் , மின்வாரிய துறையில் ஹெல்பர் மற்றும் வயர் மேன் உள்ளிட காலி … Read more

73 ஆண்டுகளுக்கு பிறகு மின் வசதி பெறும் மலை கிராமம்

இந்திய நாடு சுதந்திரமடைந்து 73 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை மின்வசதி பெறாத சிறு வாட்டுக்காடு மலை கிராம மக்களுக்கு மின் இணைப்பு வழங்க உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வடக்காடு ஊராட்சியில் சிறுவாட்டுகாடு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளது.இந்தியா சுதந்திரமடைந்த பின்பு கூட, இந்த கிராம மக்களுக்கு மின்சார வசதி எதுவும் ஏற்படுத்தித் தரவில்லை. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ.ஆர் சக்கரபாணி சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்து, இம்மலை கிராம மக்களுக்கு மின்சாரம் வழங்க மாநில மின்சார … Read more