பொறியியல் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்!!

பொறியியல் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்!!   ஏற்கனவே அறிவித்தபடி பி.டெக், பி.இ போன்ற பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கான கலந்தாய்வு ஜூலை 22ம் தேதி முதல் அதாவது இன்று முதல் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.   அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் மாணவ மாணவிகள் சேர்ந்து படிப்பதற்கான பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 5ம் தேதி தொடங்கியது. இந்த விண்ணப்பப் பதிவானது … Read more

காதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்! 

காதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்!  தனது காதலியுடன் மாணவர் ஒருவர் நெருங்கி பழகியதால் ஆத்திரத்தில் காதலன் விபரீத முடிவை எடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலம் நலகொண்டா நகரில் மகாத்மா காந்தி பல்கலை கழகத்தில் படித்து வந்தவர் நவீன். இதேபோல் பொதுப்பல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தவர் ஹரஹர கிருஷ்ணா. இவர் ஒரு பொண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கிருஷ்ணாவின் காதலியுடன் நவீன் நெருங்கி பழகி … Read more

பொறியியல் இறுதி பருவ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:! தேர்வு நேரம் மற்றும் கேட்கப்படும் கேள்விகள் குறித்த அறிவிப்பு!

பொறியியல் இறுதி பருவ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:! தேர்வு நேரம் மற்றும் கேட்கப்படும் கேள்விகள் குறித்த அறிவிப்பு! தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து கல்லூரி பொறியியல் மாணவர்களுக்கும், இறுதியாண்டின், இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.மேலும் தற்போது கல்லூரிக்கு சென்று தேர்வுகள் எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா … Read more

பொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அளித்த அதிர்ச்சி அறிவிப்பு

Anna University-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் முன்எச்சரிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லுரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து நடத்தப்படவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, கடந்த கால செயல்பாடுகளை பொறுத்து மாணவர்களுக்கு தேர்ச்சியும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கல்லூரிகளை பொருத்த மட்டில் இறுதியான முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்வுகள் மட்டும் ரத்து செய்து அறிவிக்கப்பட்டன. … Read more