சட்டசபையில் நடைபெற்ற காரசார விவாதம்! ஒரே கேள்வியில் முதல்வரை வீழ்த்திய எதிர்க்கட்சித்தலைவர்!

சட்டசபையில் நடைபெற்ற காரசார விவாதம்! ஒரே கேள்வியில் முதல்வரை வீழ்த்திய எதிர்க்கட்சித்தலைவர்!

திமுகவைப் பொறுத்தவரையில் எப்போதுமே சிறுபான்மையினருக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இன்று மக்களை இழிவுபடுத்துவதை அந்த கட்சி வாடிக்கையாக கொண்டிருக்கிறார். பல மேடை நிகழ்ச்சிகளில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே அதனை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். அதோடு இந்துமத கடவுள்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பல இடங்களில் பேசியிருக்கின்றன என்பதுதான் கடந்த கால வரலாறு. விளக்கமாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் இந்து மதம் என்பது ஒரு மதமே அல்ல என்ற … Read more

என்றும் ஜெயலலிதா வழியில் சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அதிமுக! எடப்பாடி பழனிச்சாமி!

என்றும் ஜெயலலிதா வழியில் சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அதிமுக! எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக அரசியல் வரலாற்றை பொருத்தவரையில் திமுக எப்போதும் சிறுபான்மையினரையும், பட்டியலினத்தவர் களையும், வைத்துத்தான் அரசியல் செய்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த இரு விஷயங்களுமில்லை என்றால் திமுக அரசியல் செய்ததற்கு வழியே இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என சொல்லப்படுகிறது. எப்போதும் ஜாதி, சிறுபான்மையினம் உள்ளிட்ட இரண்டையும் தன் கட்சி கொடியோடு தூக்கிப் பிடித்திப்பது திமுக என சொல்லப்படுகிறது. அதோடு திமுக தமிழகத்தைப் பொருத்தவரையில் தன்னுடைய நிலையிலிருந்து கீழே இறங்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது ஜாதி மற்றும் … Read more

ஆளுநர் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்! எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட கண்டனம்!

ஆளுநர் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்! எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட கண்டனம்!

தமிழகத்தில் ஆளுநர் பதவி நீண்ட காலமாக காலியாகவே இருந்து வந்தது. அதற்கு உடனடியாக ஆளுநரை நியமிக்க வேண்டும் என முடிவு செய்த மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, கடந்த 2016ஆம் ஆண்டு மராட்டிய மாநில ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் அவர்களை பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்தது. பின்பு சுமார் 2 ஆண்டுகாலம் அவர் அந்த பதவியில் நீடித்து வந்தார். இந்த நிலையில், தமிழகத்திற்கான நிரந்தர ஆளுநராக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சார்ந்த பன்வாரிலால் புரோஹித் … Read more

மக்களிடம் கூறிய அறிக்கையை மறந்த ஸ்டாலின்! சரமாரியாக கேள்வி எழுப்பும் இபிஎஸ்!

Stalin forgot his statement to the people! A barrage of questioning EPS!

மக்களிடம் கூறிய அறிக்கையை மறந்த ஸ்டாலின்! சரமாரியாக கேள்வி எழுப்பும் இபிஎஸ்! பத்து ஆண்டுகள் கழித்து தற்போது திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. வழிமுறை மக்களிடம் 500க்கும் மேற்பட்ட அறிக்கைகளை செய்வதாக வாக்குறுதி அளித்தது. அவர் அவர்கள் கூறிய அறிக்கைகளில் ஒன்றுதான் கொரோனா தொற்றால் பொருளாதார அளவில் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளோம். அதிலிருந்து மேலும் வரை சொத்து வரி ஏதும் அதிகரிக்கக் கூடாது என கூறியிருந்தார். ஆனால் அதனை திமுக தலைவர் ஸ்டாலின் மறந்துவிட்டார் போல, தமிழகத்தின் சொத்து … Read more

இது வெறும் டிரைலர் தான்! மெயின் பிக்சர் இனிமே தான் இருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு!

இது வெறும் டிரைலர் தான்! மெயின் பிக்சர் இனிமே தான் இருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு!

தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25% முதல் 100% வரை சொத்து வரி உயர்த்தப்படுகிறது. தற்போதுள்ள சொத்து வரியில் வணிக பயன்பாட்டிற்கான கட்டிடங்களுக்கு 100% தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் உயர்த்தப்படுகின்றது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டது அதற்கு எதிர்க்கட்சியான அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நகர்புற … Read more

முன்னாள் துணை முதல்வரின் தம்பி கட்சியிலிருந்து நீக்கம்! அதிமுகவில் தொடரும் சர்ச்சை!

Former Deputy Chief Minister's brother fired from party Controversy continues in AIADMK!

முன்னாள் துணை முதல்வரின் தம்பி கட்சியிலிருந்து நீக்கம்! அதிமுகவில் தொடரும் சர்ச்சை! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பிறகு கட்சியின் நிலை இல்லாமல் போனது. கட்சிக்குள்ளேயே பிரிவினை ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அப்பொழுதிலிருந்தே மக்களுக்கு அதிமுக கட்சியின் மீது இருந்த மரியாதை குறையத் தொடங்கிவிட்டது. கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இன்றி போட்டியிட ஆரம்பித்துவிட்டனர். அதன் தாக்கம் தற்பொழுது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை தருகிறது. முதலில் சசிகலாவை கட்சிக்குள் வைத்துக்கொண்டு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளை … Read more

ஆளுங்கட்சியின் நடவடிக்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! எதிர்க்கட்சி தலைவர் மீது போடப்பட்ட வழக்கு!

ஆளுங்கட்சியின் நடவடிக்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! எதிர்க்கட்சி தலைவர் மீது போடப்பட்ட வழக்கு!

முன்பொரு காலத்தில் ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சி தனக்கெதிராக என்ன செய்தாலும் உடனடியாக அவதூறு வழக்கை தொடுப்பார் , ஏதாவது ஒரு காரணத்தை தெரிவித்து அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார். இப்படி பலவிதமான கோணங்களில் எதிர்க்கட்சியை தன் கட்டுக்குள் வைத்திருந்தார் ஜெயலலிதா என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு கட்டத்திற்கு மேல் சென்னை உயர் நீதிமன்றமே எதிர்க்கட்சி குற்றம் சொல்வதற்கெல்லாம் அவதூறு வழக்கு தொடர்வதா என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை நோக்கி கேள்விக் கணைகளைத் … Read more

அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட ஆளுநர்! அந்த நிலை இங்கும் வரலாம்! எச்சரிக்கை மணி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட ஆளுநர்! அந்த நிலை இங்கும் வரலாம்! எச்சரிக்கை மணி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் பரிசீலனை செய்து வந்த நிலையில், மேற்கு வங்க சட்டசபை கூடுவதை நிறுத்திவைத்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இது அரசியல் அரங்கில் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், மேற்குவங்கத்தை போல தமிழகத்திலும் ஆளுநர் சட்டசபையை முடக்கும் நிலை உண்டாகலாமென்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலை கவுண்டன் ஊரில் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய … Read more

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!!

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!!

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!! சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்:- ஸ்டாலின் பேசும்போதெல்லாம் திமுக 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய் பேசுகிறார். இதனால் ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கான நோபல் பரிசு கொடுக்கலாம். சில வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக அளித்த 525 வாக்குறுதிகளில் 70 சதவீதம் என்றால் 400 வாக்குறுதிகளுக்கு … Read more

அடச்சே இதெல்லாம் ஒரு பிழைப்பா? திமுகவை விளாசும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

அடச்சே இதெல்லாம் ஒரு பிழைப்பா? திமுகவை விளாசும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை மிகவும் பரபரப்பாக தாக்கல் செய்து வந்தார்கள். ஒருவழியாக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்றது. ஆனால் வேட்புமனுத்தாக்கல் முடிவுற்ற பிறகு வேட்புமனுக்களை திரும்பப் பெறும் அவகாசம் சென்ற 6ம் தேதி வரையில் வழங்கப்பட்டது. இருந்தாலும் அந்த சமயத்தில் அதிமுக, திமுக என்று வேட்பாளர்களை மாற்றி, மாற்றி, கடத்தி விட்டார்களென்று சில … Read more