ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக மக்களுக்கு 3000! தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!  

Happy news for family cardholders! Rs.2000 as Pongal gift..Tamil Nadu government's action!

ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக மக்களுக்கு 3000! தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை! பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு வருடம்தோறும் மக்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரொக்கமாக வழங்கப்படும்.அதிமுக ஆட்சியை அடுத்து திமுக சென்றமுறை மக்களுக்கு பொங்கல் பரிசாக எந்த ஒரு பணமும் தரவில்லை.எனவே இம்முறை பொங்கல் பண்டிகை வருவதையொட்டி மக்களுக்கு ரூ.3000 தருமாறு ஓபிஎஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக அரசை வலியுறுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் … Read more

மாஜி அமைச்சர்: வங்கி கணக்கு திறந்தால் தான் பொங்கல் பரிசு! 1 மாதத்தில் இது எப்படி சாத்தியம்?

Happy news for family cardholders! Rs.2000 as Pongal gift..Tamil Nadu government's action!

மாஜி அமைச்சர்: வங்கி கணக்கு திறந்தால் தான் பொங்கல் பரிசு! 1 மாதத்தில் இது எப்படி சாத்தியம்? திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து சொத்து வரி உயர்வு மின் கட்டணம் உயர்வு என அடுத்தடுத்த விலைவாசி உயர்த்தியதை கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டத்தில் தொண்டர்களுடன் சேர்ந்து சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் … Read more

“போச்சே போச்சே” பதறும் ஓபிஎஸ்! முக்கிய புள்ளிக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக.. மகிழ்ச்சியில் எடப்பாடி!

"போச்சே போச்சே" பதறும் ஓபிஎஸ்! முக்கிய புள்ளிக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக.. மகிழ்ச்சியில் எடப்பாடி!

“போச்சே போச்சே” பதறும் ஓபிஎஸ்! முக்கிய புள்ளிக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக.. மகிழ்ச்சியில் எடப்பாடி! அதிமுகவின் ஒற்றை தலைமை என்ற விவகாரம் தொடங்கியது முதல் ஓபிஎஸ்இபிஎஸ் என்ற இரு அணிகளாக பிரிந்து கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தி நிலை ஏற்பட்டு விட்டது. கட்சி நிர்வாகிகளும் இரு அணிகளாக பிரிந்து தங்களின் ஆதரவை தெரிவித்து வந்தாலும் ஆளும் கட்சி மற்றும் இதர கட்சியினருக்கு இது பெரும் நன்மையாகவே அமைகிறது. ஏனென்றால் கட்சியில் ஒன்று சேர்ந்து இருக்கும் பொழுது மற்றவர்களால் … Read more

இபிஎஸ்: எங்கு சென்றாலும் எம்ஜிஆரின் புகழாரம் தான்.. அதிமுகவுடன் கைகோர்க்கும் திமுக!

EPS: MGR is praised wherever he goes..DMK joining hands with AIADMK!

இபிஎஸ்: எங்கு சென்றாலும் எம்ஜிஆரின் புகழாரம் தான்.. அதிமுகவுடன் கைகோர்க்கும் திமுக! இன்று சேலத்தில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ .வி ராஜு  அவர்களுடைய சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்பு அவர் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டண வரி, வீட்டு வரி, குடிநீர் வரி என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி மக்களுக்கு பெரும் பாதிப்பை அளித்ததோடு, தற்பொழுது நடந்து … Read more

மறைந்த ஜெயலலிதா அம்மா அவர்களின் பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளர் திடீர் மரணம்! இரங்கல் தெரிவித்த ஓபிஎஸ்!

The security guard of late Jayalalithaa's mother died suddenly! Condolences OPS!

மறைந்த ஜெயலலிதா அம்மா அவர்களின் பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளர் திடீர் மரணம்! இரங்கல் தெரிவித்த ஓபிஎஸ்! மாண்புமிகு அம்மா அவர்களின் பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்கு வகித்தவரும், தமிழக காவல்துறையின் முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவில் சார் ஆய்வாளராக பணியாற்றி வந்தவருமான திரு.சீமைச்சாமி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மாண்புமிகு அம்மா அவர்களின் பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்கு வகித்தவரும், தமிழக காவல்துறையின் முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவில் சார் … Read more

மத்தியிலும் திமுகவிற்கு அதிகாரம் கிடைத்துவிட்டால் தங்களுடைய நிலைமை மோசமாகிவிடும்! எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக!

மத்தியிலும் திமுகவிற்கு அதிகாரம் கிடைத்துவிட்டால் தங்களுடைய நிலைமை மோசமாகிவிடும்! எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக!

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழகத்திலிருந்து ஒரு கணிசமான அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கட்சிக்கு வர வேண்டும் என்று பாஜக மேலிடம் நினைக்கிறது. அதற்காக வலிமையான கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது கடந்த சில மதங்களாகவே நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு உண்டான உட்கட்சி பிரச்சனைகளின் காரணமாக அதிமுக தற்போது மூன்று பிரிவுகளாக பிரிந்து இருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால் … Read more

தமிழகத்தில் அசுர வளர்ச்சியில் பாஜக! அண்ணாந்து பார்க்கும் திராவிட கட்சிகள்! எச்சரிக்கும் முக்கிய நபர்!

தமிழகத்தில் அசுர வளர்ச்சியில் பாஜக! அண்ணாந்து பார்க்கும் திராவிட கட்சிகள்! எச்சரிக்கும் முக்கிய நபர்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குறிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். ஆனாலும் அவ்வப்போது அதிமுக தொடர்பான கருத்துக்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதோடு, அதிமுகவில் உள்ள பிரச்சினைகளையும் அதில் சுட்டிக்காட்டி வருகிறார். அந்த விதத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதில் இன்று யாருக்கும் … Read more

தமிழகத்தில் இவர்கள்தான் போதை பொருளை விற்பனை செய்கிறார்கள்! ஆர் எஸ் பாரதி கடும் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் இவர்கள்தான் போதை பொருளை விற்பனை செய்கிறார்கள்! ஆர் எஸ் பாரதி கடும் குற்றச்சாட்டு!

தமிழக ஆளுநர் அவர்களை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார் அப்போது தமிழகத்தில் மாணவர்களிடையே போதை பொருள் கட்டுப்படுத்துவதை நிர்வாக திறமையின்மை காரணமாக தமிழக அரசால் தடுக்க இயலவில்லை என்று கூறினார். அதோடு அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் போதை பொருள் கொண்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார். அதோடு இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநரிடம் மனு வழங்கியதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஆகவே மதுபானங்களில் மிகப்பெரிய கொள்ளை நடைபெறுவதாக … Read more

ஆளுநரை புகழ்ந்த எடப்பாடி பழனிச்சாமி! வெளுத்து வாங்கிய திமுக எம்பி!

ஆளுநரை புகழ்ந்த எடப்பாடி பழனிச்சாமி! வெளுத்து வாங்கிய திமுக எம்பி!

தமிழக உரிமையை பறிக்கும் ஆளுநரின் செயல்பாட்டை புகழும் எதிர்க்கட்சியினரை என்ன சொல்வது? இதனைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? என்று திமுகவை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக ஆளுநரை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி சண்முகம் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது திமுக அரசின் செயல்பாடுகள் குறித்த புகார் மனுவையும் வழங்கினர். இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு … Read more

அனுமதி கேட்ட எதிர்கட்சித் தலைவர் உடனே ஓகே சொன்ன ஆளுநர்! திமுக அரசுக்கு எதிராக கட்டம் கட்டும் அதிமுக!

அனுமதி கேட்ட எதிர்கட்சித் தலைவர் உடனே ஓகே சொன்ன ஆளுநர்! திமுக அரசுக்கு எதிராக கட்டம் கட்டும் அதிமுக!

ஏற்கனவே தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருக்கின்ற திமுக மீது மத்திய அரசு கடும் கோபத்தில் இருக்கிறது. அதாவது, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும் திமுக தங்களுடைய திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது என்ற விமர்சனம் பொதுவாக இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் என்ன நடந்தாலும் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்பதை போல பல இடங்களில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரையில் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதன் விளைவாகத்தான் காசியில் நடைபெற்ற தமிழ் சங்கமம் … Read more