கரும்பு விவசாயத்தில் சிறந்து விளங்கும் ஐ.டி இளைஞர்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா, கருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தியானேஸ்வரன் (29).இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பினை முடித்து விட்டு பெங்களுரில் பிரபலமான ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்.தற்பொழுது கொரோனா ஊரடங்கால் வொர்க் பிரம் ஹோம் (work from home)செய்து வருகிறார்.வேலை பார்த்த பின்பு பொழுது போவதற்காக தனது அப்பாவுடன் விவசாயத்தில் இறங்கினார் தியானேஸ்வரன். இவர் பாரம்பர்யமான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கூறுகையில், கடந்த ஆறு மாதமாக வீட்டில் இருப்பதாகவும் பொழுது போவதற்காக தனது அப்பாவுடன் … Read more

சாஃப்ட்வேர் இன்ஜினியர் செய்யும் அற்புத சேவை!!

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அமிர்தம் போன்றது. குழந்தைகள் வளருவதற்கு தாய்ப்பால் மிக முக்கியமானது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் குறைவாக கிடைக்கும் போது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் தாய் இல்லாத குழந்தைகள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாய் பால் என்பது எட்டா கனியாகும். குழந்தைகளுக்கு முழு ஊட்டச்சத்தை அளிக்கும் தாய்ப்பால் எந்த அளவுக்கு முக்கியம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆகஸ்ட் மாதம் முதல்வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது. தாய் … Read more

கால்வாய்களைப் புனரமைக்கும் நீண்ட கால திட்டத்தை நிறைவேற்ற உறுதி கூறிய தமிழக முதல்வர்

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

கால்வாய்களைப் புனரமைக்கும் நீண்ட கால திட்டத்தை நிறைவேற்ற உறுதி கூறிய தமிழக முதல்வர்

கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்ட ஈரோடு மாவட்டம்

கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்ட ஈரோடு மாவட்டம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நிலையில் முதலில் சென்னை மற்றும் மதுரையில் ஒரு சில பாதிப்புகள் கண்டறியப்பட்டன. ஆனால் அதிக எண்ணிக்கையில் ஈரோடு மாவட்டத்தில் தான் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. மத பிரச்சாரத்திற்காக தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோட்டிற்கு வந்த மதபோதகர்கள் மூலமாக கொரோனா தோற்று ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர்களை கைது செய்து முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்ததாக இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கும் … Read more