காலில் கருப்பு கயிறு கட்டி உள்ளவர்களா நீங்கள்?? அதனால் என்ன நேரும் என்று தெரியுமா??

Are you the one with the black rope on your leg?? So you know what will happen??

காலில் கருப்பு கயிறு கட்டி உள்ளவர்களா நீங்கள்?? அதனால் என்ன நேரும் என்று தெரியுமா??  சிலருக்கு உடல்நிலை முடியாமல் போனால் காலில் முடியால் செய்யப்பட்ட கருப்பு கயிறு அணிவது உண்டு. இவ்வாறு செய்தால் கண் திருஷ்டி நீங்கும் என்பது ஐதீகம். காலில் மட்டுமல்ல, சிலர் கை மற்றும் இடுப்பில் கூட இந்த வகையான கருப்பு கயிறு அணிவது உண்டு. இருளில் தீய சக்திகள் நிறைந்து காணப்படும். எனவே கருப்பு கயிறு கட்டுவதால் தீய சக்திகளை கருமை நிறம் … Read more

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கா? இது மட்டும் இருந்தால் போதும் கடனே இருக்காது!!.          

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கா? இது மட்டும் இருந்தால் போதும் கடனே இருக்காது!!. இயற்கை பொருட்களில் ஆன்மிக ரீதியாகவும் இல்லறத்தில் நன்மை பெருகவும் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் சில பொருட்கள் வைத்திருந்தால் மகாலட்சுமி அவ்விடத்தில் குடிபுகுவாள் என கூறப்படும். அவற்றில் முதன்மையான பொருள் தான் இந்த வலம்புரி சங்கு. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் பார்வை பட்டால் இல்லறம் மற்றும் தொழிலும் சிறந்து விளங்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் பார்வையானது ஒருவர் இழந்த செல்வம், … Read more