கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!!

Scene of mother and daughter writing group 4 exam in same room in Kallikudi area..!!

கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!! திருமங்கலம் அருகே கள்ளிகுடி பகுதியில் ஒரே தேர்வு மையத்தில் தாய் மற்றும் அவரது மகள் சத்யபிரியா டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதியுள்ளார்கள்.மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி வளர்மதி. இவர் முன்னாள் ராணுவ பணியில் ஈடுபட்டு தற்போது ஓய்வு பெற்று வருகிறார். பிளஸ் டூ வரை மட்டுமே படித்திருந்த அவரது மனைவி வளர்மதி இரண்டு … Read more

வினாத்தாள் வெளியான விவகாரம்! இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்!!

வினாத்தாள் வெளியான விவகாரம்! இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்!! தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து கடந்த 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு, கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்து கொரோனா பரவல் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட முதல் … Read more

மீண்டும் பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்!

General exam again! Shocked students!

மீண்டும் பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்! உலகம் முழுவதும் இந்த கொரானா தொற்றானது மக்களை பெருமளவு பாதிப்படைய செய்தது.இதைத்தொடர்ந்து நாடெங்கும் ஊரடங்கு போடப்பட்டது.மக்கள் வீட்டினுள்ளே கொரோனா அச்சத்தில் முடங்கி கிடந்தனர்.பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை பயின்று வந்தனர். கடந்த ஆண்டு பயின்ற 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பால் தேர்வுகள் நடத்தப்படவில்லை.ஆகையால் பள்ளி கல்வித்துறை அவர்களுக்கு ஆல் பாஸ் செய்து உயர் கல்விக்கு செல்ல ப்ரமோஷன் செய்தனர்.இதைக்கேட்ட மாணவர்கள் பெருமளவு … Read more

10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை! மாணவர்கள் திடீர் பதற்றம்!

2th man pass without selection! Edipadi Take Action!

10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை! மாணவர்கள் திடீர் பதற்றம்! கொரோனா தொற்று காரணத்தால் மாணவர்கள் ஓராண்டு காலம் பள்ளிக்கு வராமல் இருந்தனர்.மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடந்தப்பட்டது.இந்நிலையில் சில தளர்வுகள் கடந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.இதையடுத்து பொது தேர்வு நடத்தும் வகுப்புகளுக்கு மட்டும் முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தவகையில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு ஜனவரி 19 தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.பொதுத்தேர்வுகள் வரும் நிலையில் அவர்களுக்கு … Read more