தள்ளுபடி விலையில் சாம்சாங் ஸ்மார்ட் போன்கள்!! உடனே முந்துங்கள்!!

Samsung smartphones at discounted prices!! Go ahead now!!

தள்ளுபடி விலையில் சாம்சாங் ஸ்மார்ட் போன்கள்!! உடனே முந்துங்கள்!! இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை. இந்த ஸ்மார்ட் போன்களை தான் மக்கள் பெரும் அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவருமே இந்த ஸ்மார்ட்போன்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்மார்ட் போன்களில் பல அம்சங்களை ஒவ்வொரு நிருவனமும் அதன் திறனை மேம்படுத்தி கொண்டே செல்கின்றது. இவ்வாறு அதிக அளவில் ஸ்மார்ட் போன்கள் … Read more

2000 ரூபாய் நோட்டை மாற்றி தந்தால் 15 லட்சம் லாபம்!!

2000 ரூபாய் நோட்டை மாற்றி தந்தால் 15 லட்சம் லாபம்!!

2000 ரூபாய் நோட்டை மாற்றி தந்தால் 15 லட்சம் லாபம்!!   2000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தந்தால் 15 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் என்று விவசாயி ஒருவரிடம் 35 லட்சம் ரூபாயை ஏமாற்றி மோசடி செய்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.   தேனி மாவட்டத்தை சேர்த்தவர் சிவாஜி. இவர் விவசாயி ஆவார். இவருக்கு உறவினர் மூலமாக பாண்டி என்பவர் அறிமுகமாகியுள்ளார். விவசாயி சிவாஜி அவர்களும் பாண்டி அவர்களும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். … Read more

2000 ரூபாய் நோட்டு குறித்த வழக்கு! அவசரமாக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு!!

2000 ரூபாய் நோட்டு குறித்த வழக்கு! அவசரமாக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு!!

2000 ரூபாய் நோட்டு குறித்த வழக்கு! அவசரமாக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு! உச்சநீதி மன்றத்தில் 2000 ரூபாய் நோட்டு தொடர்பாக தொடரபட்ட வழக்கை அவசர அவசரமாக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தற்போது அதிகம் புழக்கத்தில் இல்லாத 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. மக்கள் தங்கள் கைவசம் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் … Read more

பழைய பண்டமாற்று முறையை மீட்டெடுத்த கடைகாரர்! காரணம் இதுதானாம்!

The shopkeeper who restored the old barter system! This is the reason!

பழைய பண்டமாற்று முறையை மீட்டெடுத்த கடைகாரர்! காரணம் இதுதானாம்! தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளாவில் கடந்த 15 முதல் 20 நாட்கள் ஆகவே தொடர் கனமழை பெய்து வருகிறது. அதனால் காய்கறிகளின் விளைச்சல் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. அதனால் அனைத்து இடங்களிலுமே காய்கறி, தக்காளி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் பொதுமக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலையேற்றம் அடைந்து உள்ளது. அதிலும் முக்கியமாக தக்காளி ஒரு கிலோ 150 வரை விற்கப்படுகிறது. மற்ற காய்கள் … Read more