இந்த பால் குடித்தால் கண் மங்குதல், நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு பறந்து போகும்!

அதீத சர்க்கரை நோயினால் அல்லது ஜெனிடிக் பிரச்சனையால் கண்களின் குறைபாடுகள் அதிகமாக இன்றைய இளம் தலைமுறைக்கும் சிறு வயது குழந்தைகளுக்கும் கூட உள்ளது.   பிறந்ததிலிருந்து கண்கள் குறைபாடுகள் ஒரு சில குழந்தைகளுக்கு உள்ளது. அதேபோல் கண்ணாடி அணியும் குழந்தைகளை கண்டால் என்னடா இந்த இந்த வயதிலேயே கண்ணாடி அணிந்திருக்கிறார்கள் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் அதற்கெல்லாம் காரணம் என்ன ஜெனிட்டி குறைபாடாக இருக்கலாம் அல்லது குழந்தைகள் அழும் பொழுது செல்போன்களை கொடுத்து இன்றைய அம்மாக்கள் பார்க்க … Read more

சுரக்காய் சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா? முழு விவரம் இதோ!

சுரக்காய் சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா? முழு விவரம் இதோ! நம் உடலில் நீர் சத்து குறைவதால் பெரும்பாலானோருக்கு பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவ்வாறான பிரச்சனைகளை சரி செய்வதில் சுரைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் சுரைக்காய் உண்பதன் மூலம் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள சூடு குறையும், உடல் சூட்டினால் … Read more

இந்த நோய்கள் அனைத்தும் குணமாக வேண்டுமா? தினமும் சுரக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்!

இந்த நோய்கள் அனைத்தும் குணமாக வேண்டுமா? தினமும் சுரக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்! நீர் சத்து குறைவதால் பெரும்பாலானோருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அவ்வாறான பிரச்சனைகளை சரி செய்வதில் சுரைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சுரைக்காய் உண்பதன் மூலம் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதுவும் வாராது. மேலும் சிறுநீர் நன்கு … Read more

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் மருந்துக்களுக்கான  தடை ரத்து!  ஆயுர்வேத கட்டுப்பாட்டு இயக்குநரகம்  வெளியிட்ட தகவல்! 

Ban on blood pressure and diabetes medicines! Information released by Directorate of Ayurvedic Control!

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் மருந்துக்களுக்கான  தடை ரத்து!  ஆயுர்வேத கட்டுப்பாட்டு இயக்குநரகம்  வெளியிட்ட தகவல்! பிரபல யோகா பாபா ராம்தேவ் பதஞ்சலி என்ற நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.இந்த நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் இந்த நிறுவனத்தின் பொருட்களை தான் பயன்படுத்தினர்.இந்த நிறுவனம் மருந்து பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்களும் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரகண்ட் ஆயுர்வேத மற்றும் யுனானி கட்டுப்பாட்டு இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் … Read more

மக்களே எச்சரிக்கை! ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களின் மருந்துக்களுக்கு தடை! 

people-beware-ban-on-blood-pressure-and-diabetes-drugs

மக்களே எச்சரிக்கை! ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களின் மருந்துக்களுக்கு தடை! பிரபல யோகா பாபா ராம்தேவ் பதஞ்சலி என்று நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.இந்த நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில் பெரும்பாலானோர் பதஞ்சலி மருந்து பொருட்களை தான் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.அதனையடுத்து தற்போது எண்ணற்ற புது புது நிறுவனங்கள் வந்ததால் மக்கள் நாளடைவில் அதனை மறந்து புதுமைக்கு மாறிவருகின்றனர். ஆனாலும் ஒருசிலர் தொடர்ந்து ஒரு நிறுவனத்தின் மருந்துக்களை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து வருகின்றனர்.அந்த வகையில் தான் … Read more

சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தும் குணமாகுமா? மருத்துவர்களின் அறிவுரை!

சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தும் குணமாகுமா? மருத்துவர்களின் அறிவுரை!   சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதுவும் வாராது. மேலும் சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும். மேலும் சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும். பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் … Read more

அனைத்து நோயிர்க்கும் ஒரே மருந்து தேன்! இவ்வளவு நன்மைகளா?

அனைத்து நோயிர்க்கும் ஒரே மருந்து தேன்! இவ்வளவு நன்மைகளா? அனைத்திற்கும் ஒரே மருந்து !! இன்றைய மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் உடல் சோர்வு, கண் பார்வை, ரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் பருமன் போன்றவையாகும். கடந்த ஐம்பது வருடகால வாழ்க்கைமுறை நாம் உண்ணும் உணவில் மாற்றத்தை ஏற்படுத்தினோம் அதனால் அதன் விளைவாய் இன்று பல நோய்களை அனுபவிக்கின்றோம். இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறையுடன் கூடிய உணவுபழக்கங்கள் மாற்றியதே காரணம். அனைத்தும் ரசாயனம் கொண்டு … Read more