சாகசம் செய்வதற்காக 68 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஏறிய இன்ஸ்டா பிரபலம்….புகைப்படம் எடுக்கும் பொழுது கீழே தவறி விழந்து பலி!!

  சாகசம் செய்வதற்காக 68 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஏறிய இன்ஸ்டா பிரபலம்….புகைப்படம் எடுக்கும் பொழுது கீழே தவறி விழந்து பலி…   சாகசம் செய்ய வேண்டும் என்று நினைத்து 68 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஏறிய இன்ஸ்டா பிரபலம் தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 30 வயதான ரெமி லூசிடி என்பவர் சாகசங்கள் நிறைந்த விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர். ரெமி லூசிடி அவர்கள் சாகசங்கள் நிறைந்த … Read more

தென்காசியில் கனமழை எதிரொலி! குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்!

Echo of heavy rain in Tenkasi! Flooding in Courtallam Falls!

தென்காசியில் கனமழை எதிரொலி! குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்! குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 26 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல மாவட்டங்களில் இரவு நேரத்தில் இருந்தே மழை கொட்டித் தீர்ப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல இடங்களில் எல்லாம் இன்னும் தண்ணீரே வடியாமல் வெள்ளக்காடாக மக்களுக்கு … Read more

விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் குவிந்த மக்கள்! விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர்!

People congregated in Okanagan due to the holidays! Celebrated the holiday and enjoyed!

விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் குவிந்த மக்கள்! விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர்! தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்ற சுற்றுலா தளம் உள்ளது. அது அனைவருக்கும் பிடித்தமான ஒரு இடம். அங்கு இயற்கை கொஞ்சும் அருவியும் இருப்பதன் காரணமாக அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அந்த இடத்திற்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் பல நாட்களாக பொது இடங்களில் … Read more

செல்பி மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்! உயிருடன் மீட்ட மீட்பு பணியினர்!

The tragedy caused by the Selby craze! Rescue workers alive!

செல்பி மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்! உயிருடன் மீட்ட மீட்பு பணியினர்! செல்ஃபி எடுக்கும் போது 140 அடி உயர நீர்வீழ்ச்சி அருகே இருந்த குகையில் தவறி விழுந்த நபரை இன்று மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். பெலகாவி மாவட்டத்தில் கோகாக்கில் என்ற சுற்றுலாத்தளம் ஒன்று உள்ளது. அங்கு அழகிய நீர் வீழ்ச்சியும் ஒன்று உள்ளது. அது ஒரு சுற்றுலாத் தலமாகும். நேற்று முன்தினம் அந்த  சுற்றுலா தளத்திற்கு பிரதீப் சாகர் என்ற 30 வயதான வாலிபர் தனது … Read more