மாணவிகள் அறைக்கு சென்றதும் கதவுகள் மூடப்பட்டுவிடும்: ஆசிரியையின் கடைசி ஆடியோ! 

மாணவிகள் அறைக்கு சென்றதும் கதவுகள் மூடப்பட்டுவிடும்: ஆசிரியையின் கடைசி ஆடியோ!  திருச்சியில் தற்கொலை செய்துகொண்ட அரசுப் பள்ளி ஆசிரியை கடைசியாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நெட்ட வேலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்தவர் லில்லி, இவர் ஒரு ஆங்கில பட்டதாரி. லில்லி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க … Read more

ஆர்யாவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை! காவல் ஆணையர் சொன்ன பகீர் தகவல்!

Arya has nothing to do with this! Pakir information given by the Commissioner of Police!

ஆர்யாவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை! காவல் ஆணையர் சொன்ன பகீர் தகவல்! நடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த ஜெர்மனிய பெண் தன்னை திருமணம் செய்வதாக தன்னிடம் ஏமாற்றி 70 லட்ச ரூபாய் வரை ஆர்யா வாங்கி படத்தில் முதலீடு செய்துள்ளதாக  பிரதமரிடமும், குடியரசுத் தலைவர் இடமும் புகார் மனு தந்திருந்தார். போலீசார் இடம் புகார் மனு கொடுத்து அதற்காக எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதை அப்படியே கிடப்பில் போட்ட நிலையில்,  … Read more