கண்திருஷ்டி போக்கும் வெட்டிவேர் சூரிய சக்கரம்! முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்!

கண்திருஷ்டி போக்கும் வெட்டிவேர் சூரிய சக்கரம்! முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்! இரவு பகலாக பணம் சம்பாதித்தாலும் அவை கையில் தங்குவதில்லை. இதில் சிறிதளவு கூட சேமித்து வைக்க முடியவில்லையே என்ற கவலை பலருக்கும் இருந்து வருகிறது. பணம் தான் பிரச்சனையாக இருக்கின்றது என்றால் பணத்தையும் தாண்டி பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும். இதனால் மனநிம்மதி பறி போகிறது. மேலும் டென்ஷன், கவனக்குறைவு, வேலையில் நாட்டமின்மை என பல்வேறு பிரச்சனைகள் நம்மை அறியாமையிலேயே நம்மை ஒட்டிக் கொள்கிறது. … Read more

இந்த விளக்கை மட்டும் ஏற்றினால் போதும் கணவன் மனைவி ஒன்று சேரலாம்!..

இந்த விளக்கை மட்டும் ஏற்றினால் போதும் கணவன் மனைவி ஒன்று சேரலாம்!.. கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழவில்லையா வாழவில்லையா? இருவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு இருக்க?குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை வருகிதா?இப்படி பல கஷ்டம் இருக்கா.. அப்போ இதை செய்து பாருங்க. உங்க ஊரில் உள்ள அரசமரம் இருக்கக்கூடிய ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.எந்த கோவிலில் அரசமரம் இருந்தாலும் நல்லதுதான். அரச மரத்திற்கு அடியில் விநாயகர் சிலை இருந்தாலும் இன்னும் சிறந்தது.அந்த மரத்தின் அடியில் இரண்டு மண் … Read more

பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி செய்த காரியம்! ஈரோட்டில் அரங்கேறிய சம்பவம்!

Schoolgirl who committed suicide! Is this the reason?

பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி செய்த காரியம்! ஈரோட்டில் அரங்கேறிய சம்பவம்! ஈரோடு டிஎன் பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் அவரது மனைவி மலர். இவர்களுக்கு 2 குழந்தைகள் மகன் அபிமன்யு (வயது 14) கலைவாணி (வயது 15). சுரேஷ் மற்றும் அவருடைய மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்த நிலையில் வாழ்ந்து வந்தனர். இதனால் குழந்தைகள் இருவரும் கோபி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அபிமன்யு … Read more

கணவனின் செயலால் விரக்தி மேலிட்டு 2 பிள்ளைகளை கொன்ற தாய்!

The paranoid allusions of the critics of this process were completely substantiated.

கணவனின் செயலால் விரக்தி மேலிட்டு 2 பிள்ளைகளை கொன்ற தாய்! மாண்டியா தாலுக்காவில் கெரேகோடு ஹோப்ளி கௌவுட கேரே  தெருவை சேர்ந்தவர் க்ரிஷ்.  இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி சின்சனா வயது 33. இவர்களுக்கு ஆறு வயதில் மகேந்திரா என்ற மகனும் நான்கு வயதில் என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சன்சனா மனமுடைந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில … Read more