சிவகங்கை மாவட்டத்தில் விஷப்பாம்பு குட்டிகளுடன் குடும்பம் நடத்தி வரும்  வினோத மனிதர்கள்!..

In Sivagangai District, strange people are living with venomous snake cubs!..

சிவகங்கை மாவட்டத்தில் விஷப்பாம்பு குட்டிகளுடன் குடும்பம் நடத்தி வரும்  வினோத மனிதர்கள்!.. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் தான் அபுபக்கர் சித்திக்.இவரது வீட்டில் நேற்று முன்தினம் ஏ.சி. எந்திரத்திற்குள் இருந்து 3 பல்லிகள் அவரை எட்டி பார்ப்பதாக இவரது மகன் சுலைமான் கூறியுள்ளார். மகன் சொன்னதை கேட்ட அபுபக்கர் சித்திக் உடனடியாக ஏ.சி. எந்திரத்தை நிறுத்தி விட்டு ஏ.சி. பழுதுபார்க்கும் நபரைதொலைபேசியில் தொடர்பு கொண்டு  வரவழைத்துள்ளார்.அந்த நபர் வந்தவுடன்  ஏ.சி. எந்திரத்தை கழற்றி பார்த்தார். … Read more

பெண்கள் இதில்தான் அதிகம் கவனம் செலுத்துவார்களா? முழு விவரங்கள் இதோ!

பெண்கள் இதில்தான் அதிகம் கவனம் செலுத்துவார்களா? முழு விவரங்கள் இதோ! ஒரு குடும்பத்தில் பெண் இருந்தால் மட்டுமே அந்த குடும்பம் முழுமையடையும்.அந்த வகையில் பெண் என்பவள் மகாலட்சுமி என கருதப்படுகிறாள். மேலும் வீட்டை பராமரிக்க ஆண்கள் உதவியாக இருந்தாலும், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில் முழு பொறுப்பும், அக்கறையும் பெண்களிடத்தில்தான் உள்ளது. அந்த வகையில் பெண்கள் வீட்டு பூஜை அறை, சமையல் அறை, குளியலறை, இப்படியாக எல்லா இடங்களையும் சுத்தமாகப் பராமரித்து வருகிறார்கள். மேலும் குறிப்பாக பெண்கள் … Read more

2022-2023 ஆண்டிற்கான சிம்மம் ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ!

2022-2023 ஆண்டிற்கான சிம்மம் ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ! வேகமும், நிர்வாகத் திறமையும் கொண்டிருக்கக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் சிம்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சிம்ம ராசிக்கு தைரிய வீரிய ஸ்தானமான மூன்றாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார்.     மேலும் செயல்பாடுகளில் … Read more

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் கவனத்திற்கு! இந்த செயலை செய்தால் குடும்பமே சிதைந்து விடும் கவனமாக இருங்கள்!

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் கவனத்திற்கு! இந்த செயலை செய்தால் குடும்பமே சிதைந்து விடும் கவனமாக இருங்கள்! ஒரு குடும்பம் என்றால் தாய், தந்தை மற்றும் பிள்ளைகள், தான், அந்த பிள்ளைகள் ஆண் என்றாலும் பெண் என்றாலும் பிள்ளைகளாக இருந்தாலே மகிழ்ச்சி தான். ஆஸ்திக்கு ஆணும், ஆசைக்கு பெண்ணும் என்று அந்த காலத்தில் பழமொழி கூறுவார்கள். ஆனால் இன்று ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதால் எல்லா விஷயத்திலும் ஆணுக்கு நிகராக பெண்ணை பார்ப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் … Read more

பண்ருட்டி பகுதியில் ஒரே குடும்பத்தில் இருவர் மாயம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

பண்ருட்டி பகுதியில் ஒரே குடும்பத்தில் இருவர் மாயம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வல்லம் எனும் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.  இவரது மனைவி ஜெயகாந்தி.இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.   மூத்த மகன் சிவகுமார் (47) மனைவி அமுதா (42) இருவருக்கும் திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆனது. அவர்களுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டைகள் மற்றும் குடும்பத்தகராறு அடிக்கடி வந்து போகும். ஒரு நாள் குடும்பத்தகராறு  ஏற்பட்டபோது … Read more

போதை தலைக்கேறியதால் நேர்ந்த சோகம்? உடல் கருகி உயிரிழப்பு!!

Tragedy caused by drug overdose? Body charcoal death !!

போதை தலைக்கேறியதால் நேர்ந்த சோகம்? உடல் கருகி உயிரிழப்பு! வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த செட்டி குப்பம் கிராமம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் தான் அண்ணாதுரை. இவருக்கு வயது 53 ஆக உள்ளது. இவர்களுக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இவர் சில மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இவர் குடி போதைக்கு அடிமையானவர். அடிக்கடி குடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் மற்றும் இரு மகளுடன் சண்டை போடுவார்.மனைவி மற்றும் இரு மகள்களையும் … Read more

விளக்கேற்றியதால் எறிந்த உடல்!! பதபதைக்கும் காட்சி !

Tragedy caused by drug overdose? Body charcoal death !!

விளக்கேற்றியதால் எறிந்த உடல்!! பதபதைக்கும் காட்சி !   கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யகுமார்.இவருடைய மனைவி அஸ்வினி.இவருக்கு வயது 22,இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சில மாதங்களில் அனுஶ்ரீ என்ற அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.அவர் வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் குத்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபடும் வழக்கம் உடையவர். நேற்று விளக்கு ஏற்றி வைத்து தெய்வத்தை வழிபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத … Read more

பலாப்பழத்தினால் தாய் மகன் என அடுத்தடுத்த உயிரிழப்பு! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

The incident staged by Palappalath! People in the area in shock!

பலாப்பழத்தினால் தாய் மகன் என அடுத்தடுத்த உயிரிழப்பு! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! தமிழகத்தில் கடலூரில் புவனகிரி அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் குடும்பத்தில் மனைவி தனது பிள்ளைகளான பரணிதரன் மற்றும் இனியா என்ற இரு குழந்தைகள் உள்ளன. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தாய் தனது பிள்ளைகளான பரணிதரன் மற்றும் இனியா ஆகியோர் ஒன்றாக வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு பலாப்பழம் சாப்பிட்டனர். தாகம் எடுத்து உள்ளதால் குளிர்பானமும் குடித்ததாக சொல்லப்படுகிறது. திடீரென்று வீட்டில் … Read more

ஓமைக்ரான் யாரையும் விடாது! குடும்பத்தை கொலை செய்த சைக்கோ பேராசிரியர்!

Omicron does not render anyone! Psycho professor who murdered family!

ஓமைக்ரான் யாரையும் விடாது! குடும்பத்தை கொலை செய்த சைக்கோ பேராசிரியர்! தென் ஆப்பிரிக்காவில் தற்போது புதிதாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான். கொரோனாவிலிருந்து பல்வேறு பிறள்வு மாறுபாடு கொண்ட வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது மிக குறைந்த காலத்திலேயே இந்தியா உட்பட பல நாடுகளிலும் பரவி விட்டது. இன்று வரை இந்தியாவிற்குள் மூன்று பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகாவில் இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் ஒருவர் மற்றும் குஜராத்தில் ஒருவர் என அடையாளம் … Read more

குடும்பத்திற்கு பணம் கொடுக்க முடியாமல் கொலை செய்த என்ஜீனியர்! அமெரிக்க கோர்ட் செய்த அதிரடி!

Engineer killed for not being able to pay family! Action by the American Court!

குடும்பத்திற்கு பணம் கொடுக்க முடியாமல் கொலை செய்த என்ஜீனியர்! அமெரிக்க கோர்ட் செய்த அதிரடி! அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனராக இருந்தவர் சங்கர் நாகப்பா ஹங்குட். 55 வயதான இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் கலிபோர்னியாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 2019 ம் ஆண்டு இவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை படுகொலை செய்துவிட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சங்கர் நாகப்பா … Read more