மோடி :500 விவசாயிகள் எனக்காகவா உயிரை இழந்தனர்? பிரதமரின்  திமிர்  பேச்சால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!

Modi: Did 500 farmers lose their lives for me? The public is agitated by the arrogant speech of the Prime Minister!

மோடி :500 விவசாயிகள் எனக்காகவா உயிரை இழந்தனர்? பிரதமரின்  திமிர்  பேச்சால் கொந்தளிக்கும் பொதுமக்கள்! நமது இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மூன்று வேளாண் சட்டங்களை கைவிடுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.இதில் பல விவசாயிகள் மத்திய அரசு செவி கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்டனர். அவ்வாறு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட போதெல்லாம் கலவரம் வெடிக்க தொடங்கியது. தற்பொழுது பிரதமர் மோடி அவர்கள் அந்த 3 … Read more

மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்! தமிழகத்தின் இந்த எம்பி,எம்எல்ஏக்கள் கைது!

The effect of supporting farmers! Tamil Nadu MPs and MLAs arrested!

மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்! தமிழகத்தின் இந்த எம்பி,எம்எல்ஏக்கள் கைது! கரோனா தொற்றானது அடுத்தடுத்த நிலையை கடந்து செல்கிறது.இதனை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் வந்தாலும் அதன் தாக்கம் குறையாமல் தான் உள்ளது.அதுபோல விவசாயிகளின் போராட்டமும் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது.ஒன்றிய அரசு கூறிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்தப் போராட்டமானது ஏப்ரல் மாதம் தொடங்கியது.இந்த போராட்டத்தினால் டெல்லியின் புறநகர் பகுதிகள் போர் காலமாகவே காட்சி அளிக்கின்றது.கார்ப்பரேட் கம்பெனியை தூக்கிவிட்டு விவசாயிகளை … Read more

அதிர்ஷ்டம் அடித்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்! விவசாயிக்கு கிடைத்த 6.47 காரட் மதிப்புள்ள வைரங்கள்!

If you are lucky you should not be like this! 6.47 carat diamonds found by a farmer!

அதிர்ஷ்டம் அடித்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்! விவசாயிக்கு கிடைத்த 6.47 காரட் மதிப்புள்ள வைரங்கள்! மத்திய பிரதேச மாநிலத்தில், பன்னா மாவட்டத்தில், உள்ள நிலங்களை வைரங்களின் நிலமாக கருதப்படுகிறது. இங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் மண்ணுக்குள் புதையுண்டு இருப்பதாக அரசாங்கத்தால், மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாவட்டத்தில் சிறு சிறு வைர குவாரிகளை உள்ளூர் விவசாயிகளுக்கு மாநில அரசு குத்தகைக்கு கொடுத்துள்ளது. அவர்கள் இந்த குவாரிகளில் வைரங்களை தேடலாம். அப்போது அவர்களுக்கு வைரம் கிடைக்கும் … Read more

விவசாயிகளின் உண்ணா விரத போராட்டம்! செவிசாய்க்குமா மத்திய அரசு!

Farmers' hunger strike! Will the Central Government listen?

விவசாயிகளின் உண்ணா விரத போராட்டம்! செவிசாய்க்குமா மத்திய அரசு! தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே தற்போது போர் கொடிகள் உயர்ந்துள்ளது. அது என்னவென்றால் கால காலமாக இருக்கும் காவேரி நீர் பிரச்சனை தான்.உச்ச நீதிமன்றமோ மேகதாது அணை கட்டப்படுமானால் காவிரியின் கீழ் படுகையில் இருக்கும் மாநிலங்களின் உத்தரவை கேட்கவேண்டும் என்று ஆணையிட்டது.கர்நாடக அரசு இந்த ஆணைக்கு சிறிதளவும் செவிசாய்க்கவில்லை.தற்பொழுது அங்கு அணை கட்டப்பட்டு விட்டால் டெல்டா  விவசாயிகளுக்கு பெரும் அளவு பாதிப்பாக இருக்கும்.இதனால் முதல்வர் தொடர்ந்து மத்திய … Read more

ரூ.6000 வாங்க இன்றே கடைசி நாள்! மக்களே விரைந்து விண்ணப்பியுங்கள்!   

oday is the last day to buy Rs.6000! People hurry up and apply!

ரூ.6000 வாங்க இன்றே கடைசி நாள்! மக்களே விரைந்து விண்ணப்பியுங்கள்! பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளார்.இதில் பலக்கோடி மக்கள் பலனடைந்தும் வருகின்றனர்.தற்போது கொரோனா தொற்று காரணமாக பல ஆயிரம் தொழில்கள் முடங்கிக்கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.அந்த தொழில்கள் மீண்டும் எந்தவித தடுமாற்றமும் இன்றி தொடங்குவதற்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உதவியா வழங்க மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கும் கூடுதாலாக 15 ஆயிரம் கோடியை மானியமாக வழங்குவதாக மத்திய நிதி அமைச்சர் அனுராக் தாகூர் நேற்று அறிவிப்பை … Read more

போர்களமாக மாறும் விவசாயிகளின் போராட்டம்! பதிலடி கொடுக்குமா மத்திய அரசு!

Farmers' struggle to become a battlefield! Will the Central Government retaliate?Farmers' struggle to become a battlefield! Will the Central Government retaliate?

போர்களமாக மாறும் விவசாயிகளின் போராட்டம்! பதிலடி கொடுக்குமா மத்திய அரசு! இந்தியாவில் ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு விடாமல் தொரத்துவது போல விவாயிகளின் போராட்டமும் கைவிடாமல் தொடர்ந்து வருகிறது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்த போராட்டமானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி தற்போது 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன.இந்த போராட்டாத்தால் டெல்லியின் புறநகர் பகுதிகளில் போர்களமாக காட்சியளிக்கிறது.கார்பரேட் கம்பனியை தூக்கிவிட்டு விவசாயிகளின் வாழ்வாதரத்தையே … Read more

அரசிற்கு எதிராக திரும்பிய விவசாயிகள்! ஸ்தம்பிக்கபோகும் தமிழகம்!

மத்திய அரசு அலுவலகங்கள் முன் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி கண்டன போராட்டம் நடைபெறும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்திருக்கின்றார். இந்திய விவசாயிகளையும், விவசாயத்தையும், அழிக்கும் வகையில், மத்திய அரசு வேளாண் துறைக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றது. இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வகையிலான, மூன்று 3 வேளாண்சட்டங்களை எதிர்க்கும் விதமாக நாடு முழுவதிலும் விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக, மத்திய அரசு கொண்டு … Read more

இந்திய விவசாயிகளுக்கு மரண தண்டனை வழங்கிய மத்திய அரசு :! ராகுல் காந்தி டுவிட் !!

கொரோனா பாதிப்பு இருந்தபோதிலும் , நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரானது கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது.அதில் விவசாயிகளுக்காக வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தனர். இதற்கு பஞ்சாப், ஹரியானா ,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சேர்ந்தவர்கள் ,இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த்ததோடு , விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதனால் … Read more

விவசாயியாக மாறிய மலையாள மெகா ஸ்டார்! வைரலாகும் புகைப்படங்கள்!

மலையாள திரைத்துறையில் மெகா ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் மம்முட்டி. இவர் பல படங்களில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறார். மலையாள நடிகர் மம்முட்டி கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவ்வாறு நடிப்புத் துறையில் தனது பன்முகத் திறமையை கொண்டு பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். லாக் டவுன் ஆரம்பித்து கிட்டத்தட்ட 200 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராத மம்முட்டி என்ன செஞ்சிருக்கார் ஏன்னு கேட்டா நீங்களே அசந்து போயிடுவீங்க. அவர் தனது வீட்டில் … Read more

மாட்டுச் சாணத்தையும் விட்டுவைக்காத திருட்டு கும்பல்!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ரோஜ்கி கிராமத்தில் மாட்டுச் சாணத்தை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். சத்தீஸ்கர்: கால்நடை உரிமையாளர்களிடம் இருந்து மாட்டுச்சாணத்தை கிலோ ரூ.2க்கு வாங்கும் புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வடக்கு சத்தீஷ்கரில் உள்ள கொரியா மாவட்டத்தின் ரோஜ்கி கிராமத்தில் மாட்டுச் சாணத்தை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். அம்மாநில அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின் காரணமாக இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதனைத்தொடர்ந்து லல்லா ராம், செம் … Read more