விவசாயிகள் கவனத்திற்கு.. இனி இது செயல்படாது! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! 

Attention farmers.. This will no longer work! Important information released by the minister!

விவசாயிகள் கவனத்திற்கு.. இனி இது செயல்படாது! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! அனைத்திந்திய சார்பில் கூட்டுறவு வார விழா திருவாரூரில் நடைபெற்றது. இந்த விழாவானது எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தலைமையில் அரங்கேறியது. மேலும் இதில் உணவுப் பொருள் வளங்கள் துறை அமைச்சர் சங்கரபாணி கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் அங்குள்ள 1262 பேருக்கு சுய உதவி குழு கடன் பயிர் கடன் ஓகே வற்றி வழங்கினார். இதன் மதிப்பு கிட்டத்தட்ட மூன்று கோடி ரூ. 25 … Read more

விவசாயிகளுக்கு பி.எம் கிசான் 11 ஆவது தவணை! மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்!

PM Kisan 11th installment for farmers! Important information of the District Collector!

விவசாயிகளுக்கு பி.எம் கிசான் 11 ஆவது தவணை! மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்! தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டமானது 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசானது விவசாய குடும்பத்திற்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2,000 வீதம், வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணைத் தொகைகளாக  ரூ.6000 வரைப் பெற்றுள்ளனர். தற்போது 12- வது தவணைத் … Read more

எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன்  20 ஆயிரமா? வசமாக சிக்கிய  திமுக!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன்  20 ஆயிரமா? வசமாக சிக்கிய  திமுக! தற்போதைய பாஜக மாநில தலைவர் தான் அண்ணாமலை. இவர் இந்த பதவி பொறுப்பை ஏற்கும் முன் காவல்துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் பதவி பொறுப்பேற்ற முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். தற்பொழுது தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரசும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மாவட்டங்களை கொண்டு நிவாரணம் அளித்து வருகிறது. தற்பொழுது … Read more

மத்திய அமைச்சரின் மகனை இன்றுவரை கைது செய்யாதது ஏன்? மறைத்து வைத்து கண்ணாமூச்சி ஆடும் பாஜக!

Why the Union Minister's son has not been arrested till date?

மத்திய அமைச்சரின் மகனை இன்றுவரை கைது செய்யாதது ஏன்? மறைத்து வைத்து கண்ணாமூச்சி ஆடும் பாஜக! விவசாயிகள் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாடு தழுவிய முழு கடைகள் அடைப்பு போராட்டம் சில வாரம் முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். இதனையடுத்து இச்சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.லக்கிம்பூர் கோரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் … Read more

தமிழக அரசை ரைட் லெஃப்ட் வாங்கும் ராமதாஸ்! விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறதா?

Right-left government of Tamil Nadu Ramadas! Is it fun to put pressure on farmers?

தமிழக அரசை ரைட் லெஃப்ட் வாங்கும் ராமதாஸ்! விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறதா? விவசாயிகள் தாங்கள் பயிரிடப்படும் பயிர்கள் பாதுகாப்பாக இருக்குமா என்ற நோக்கில் அரசு அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அறிவித்தது தான் பயிர் காப்பீட்டு திட்டம்.ஏனென்றால் எதிர்கொள்ளும் இயற்கை சீற்றங்களால் எது வேண்டுமானாலும் நடக்கும்.இதனால் விவசாயிகள் அதிக அளவு பாதிக்கப்படுவர்.இவர்களுக்கு நம்பிக்கை கூட்டும் விதமாக அரசு அமர்த்தியா திட்டம்தான் பயிர் காப்பீடு. இந்தத் திட்டத்தில் ப்ரீமியம் செலுத்துவதற்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை … Read more

விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் நிலையத்தில் முன்னுரிமை வழங்க கோரிக்கை !!

தமிழக அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பதாக விவசாயிகள் தரப்பில் புகார் வந்த வண்ணம் இருக்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 113 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன.இதுவரை ஒரு லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் அதிகம் நெல் கொள்முதல் நிலையத்திலேயே நம்பியுள்ளனர் .மேலும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு நெல் மூட்டைகளை முன்கூட்டியே கொள்முதல் நிலையம் கொண்டு சென்று அடுக்கி வைத்துள்ளனர். இதனால் … Read more

1000 வெட்டுகிளியை பிடித்தால் ஒரு குவாட்டராம்!

1000 வெட்டுகிளியை பிடித்தால் ஒரு குவாட்டராம்!