துப்பாக்கிச் சூடுகளில் விவசாயிகள் பலி.! அவர்களின் நினைவு தினம் இன்று!!

Farmers killed in firing. Today is their memorial day!!

துப்பாக்கிச் சூடுகளில் விவசாயிகள் பலி.! அவர்களின் நினைவு தினம் இன்று!! தமிழகத்தில் வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது தற்போதைய அச்சம். இந்த இலவச மின்சாரம் ஒன்றை  பெறுவதற்கு தமிழகம் நடத்திய போராட்டங்களை கீழே பார்க்கலாம்.அன்றைய தமிழக அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு எட்டு பைசாவிலிருந்து பத்து பைசாவாக உயர்த்தி அறிவித்தது.இதனால் கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். மேலும்  பல்லாயிர கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களை பேரணியாக கொண்டு சென்றனர். … Read more

விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கு! அதிரடி காட்டிய சிறப்பு புலனாய்வு குழு! 

Special Investigation Team in Action! Son of a comfortable Union Minister!

விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கு! அதிரடி காட்டிய சிறப்பு புலனாய்வு குழு! விவசாயிகள் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தனர்.அந்த வகையில் நாடு தழுவிய முழு கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். இதனையடுத்து இச்சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.லக்கிம்பூர் கோரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் முழுவீச்சுடன் பங்கேற்றனர். கிராமத்தில் நடைபெற்ற … Read more

விவசாயிகள் இதை செய்தால் மானியத் தொகை உயர்த்தப்படும் அமைச்சர் உறுதி!

விவசாயிகள் இதை செய்தால் மானியத் தொகை உயர்த்தப்படும் அமைச்சர் உறுதி!

உலக மண் தினம், ஒருங்கிணைந்த பண்ணையம், தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கம் உள்ளிட்ட முப்பெரு விழா மதுரை வேளாண்மைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி உரையாற்றினார் அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார், வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை ஏற்படுத்தினார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிகளுக்கு பயன்படுகின்ற விதத்தில் முல்லைப் பெரியாறு அணை உரிய சமயத்தில் திறக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் … Read more

டெல்டா மாவட்டத்தையே கவனிக்கும் தமிழக அரசின் பார்வை எங்கள் மீது திரும்புமா? ஏக்கத்துடன் காத்திருக்கும் அமைச்சர் தொகுதி விவசாயிகள்!

டெல்டா மாவட்டத்தையே கவனிக்கும் தமிழக அரசின் பார்வை எங்கள் மீது திரும்புமா? ஏக்கத்துடன் காத்திருக்கும் அமைச்சர் தொகுதி விவசாயிகள்!

தமிழகம் முழுவதும் தீவிரமாக பெய்து வரும் பருவ மழையின் காரணமாக, நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் நீரில் மிதந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால், தலைநகராக இருக்கக்கூடிய சென்னை கடந்த 2015ஆம் ஆண்டு எதிர்கொண்ட அதே நிலையை மறுபடியும் எதிர் கொண்டிருக்கிறது. அந்த பகுதியில் இருக்கக்கூடிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய வீராணம் மற்றும் செம்பரம்பாக்கம், மதுராந்தகம், உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வருகின்றன. அதே போல டெல்டா மாவட்டத்தில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய … Read more

எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன்  20 ஆயிரமா? வசமாக சிக்கிய  திமுக!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன்  20 ஆயிரமா? வசமாக சிக்கிய  திமுக! தற்போதைய பாஜக மாநில தலைவர் தான் அண்ணாமலை. இவர் இந்த பதவி பொறுப்பை ஏற்கும் முன் காவல்துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் பதவி பொறுப்பேற்ற முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். தற்பொழுது தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரசும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மாவட்டங்களை கொண்டு நிவாரணம் அளித்து வருகிறது. தற்பொழுது … Read more

கையும் களவுமாக சிக்கிய அதிமுக கூட்டுறவு தலைவர்! இத்தனை கோடி மோசடியா?

Not Rs.1000 this time! Only 20 items in one package! People questioning the government!

கையும் களவுமாக சிக்கிய அதிமுக கூட்டுறவு தலைவர்! இத்தனை கோடி மோசடியா? திமுக ஆட்சிக்கு வந்த முதல் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அதுமட்டுமின்றி சென்ற ஆட்சியில் ஊழல் செய்தவர்களையும் வெளி கொண்டு வந்து மக்கள் மத்தியில் காட்டுகிறது.அந்தவகையில் தற்பொழுது பயிர்கடன் வழங்குவதில் மோசடி செய்ததாக தலைவர் மீது புகார் எழுந்தாது.அதனை தொடர்ந்து விசாரித்ததில் அவர் பயிர் கடன் வழங்குவதில் மோசடி செய்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் 4,474 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளது.இந்த வங்கிகளில் வருடம் … Read more

தட்டுப்பாடில்லாமல் உரங்களை வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த விவசாயிகள்!

தட்டுப்பாடில்லாமல் உரங்களை வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த விவசாயிகள்!

சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடு இல்லாமல் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சம்பா தாளடி என்று மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம் சென்ற இரண்டு வருடகாலமாக உரிய சமயத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது காரணமாக, நடப்பு ஆண்டில் ஒன்றரை லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது அறுவடை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல சம்பா சாகுபடிக்கு 230800 பரப்பளவில் சம்பா சாகுபடி … Read more

மத்திய அரசியன் அடுத்த அப்டேட்! விவசாயிகளுக்கு மட்டும் தனித்துவமான அடையாள அட்டை! இதற்காகத்தானா!

Federal Politician Next Update! Unique ID card for farmers only!

மத்திய அரசியன் அடுத்த அப்டேட்! விவசாயிகளுக்கு மட்டும் தனித்துவமான அடையாள அட்டை! இதற்காகத்தானா! தற்பொழுது மத்திய அரசு விவசாயிகளுக்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.அதில் சில குறிப்பிட்ட திட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிப்பதில்லை.அந்தவகையில் விவசாயிகள் பயிரடப்படும் பொருட்களுக்கு கார்பரேட் நிறுவனங்கள் விலையை நிர்ணயிப்பது போன்றவற்றை எதிர்த்து அனைவரும் தொடர்ந்து போராடி தான் வருகின்றனர்.அந்தவகையில் தற்போது விவசாயிகளுக்கென்று 12 இலக்கு அடங்கிய தனித்துவமான அடையாள அட்டையை கொண்டு வர திட்டம் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.இந்த செய்தியானது மத்திய அரசின் மூத்த … Read more

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 58 செலுத்தி  ரூ. 3000 பெற்றுக்கொள்ளலாம்!

Jackpot to score for farmers! Pay Rs 58 per month. 3000 can be obtained!

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 58 செலுத்தி  ரூ. 3000 பெற்றுக்கொள்ளலாம்! தற்போதைய மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறது.அந்த வகையில் தமிழ்நாட்டில் முதன்முதலாக வேளாண் என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மத்திய அரசின் கிசன் மந்தன் யோஜன திட்டத்தின் மூலம் விவசாயிகள் மாதம்தோறும் தங்களது ஓய்வு காலத்தில் 3 ஆயிரம் வரை பென்ஷன் பெற்று கொள்ளலாம்.ஆனால் விவசாயிகள் சிலர் இதனைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுகின்றனர் … Read more

சோறு போடும் விவசாயிக்கே இந்த நிலைமையா? உதகையே உறைய வைக்கும் சம்பவம்!

Is this the situation of the rice farmer?

சோறு போடும் விவசாயிக்கே இந்த நிலைமையா? உதகையே உறைய வைக்கும் சம்பவம்! நாம் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் உள்ளோம்.இந்த காலத்தில் பல மாற்றங்களை நன்மையாகவும் பல மாற்றங்கள் தீமையாகவும் உள்ளது.தற்போது பல பிரச்சனைகளை முன் வந்து சொல்ல மக்கள் துணிந்து உள்ளனர்.ஆனால் சில இடங்களில் மக்கள் தங்களின் பிரச்சனைகளை சொல்ல இன்றளவும் முன் வரவில்லை.அந்தவகையில் சில காலமக இந்த கந்து வட்டி பிரச்சனை தலைவிரித்து ஆடும் அளவிற்கு வந்துள்ளது. வாங்கிய கடனிற்கு மக்கள் வட்டி செலுத்த முடியாமல் … Read more