ஐயோ!!.அடுத்த அதிர்ச்சி? இப்போ வரும் காய்ச்சல் என்னான்னே தெரியல?பீதியில் பொதுமக்கள்?!..
ஐயோ!!.அடுத்த அதிர்ச்சி? இப்போ வரும் காய்ச்சல் என்னான்னே தெரியல?பீதியில் பொதுமக்கள்?!.. கோவையில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருவதால், டெங்கு காய்ச்சலும் ஆங்காங்கே அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் சற்று பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவையில் தென்மேற்கு பருவமழை சில பகுதிகளில் மிக அதிகமாக பெய்து வருகிறது.இதனால் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் … Read more