கேஸ் குழாய் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து! தாய் மற்றும் மகள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்!

Fire caused by gas pipe leak! Mother and daughter burnt to death

கேஸ் குழாய் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து! தாய் மற்றும் மகள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்! பெங்களூருவில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து, அதன் காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் பலத்த காயமடைந்து, அதோடு தாய் மற்றும் மகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பெங்களூர் பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பன்னரகட்டா சாலை தேவரசிக்கனஹள்ளியில் அஸ்ரிதா என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. … Read more

நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்! சமயோசிதமாக வெளியே குதித்த விமானிகள்!

The plane suddenly caught fire in the middle! Pilots who cleverly jumped out!

நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்! சமயோசிதமாக வெளியே குதித்த விமானிகள்! கடந்த சில நாட்களாகவே விமானத்தில் விபத்து ஏற்படுவதும், ஓடும் நிலையில், ஓடும் போதே  வாகனங்கள் எறிவதும் எங்கோ ஒரு இடத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. அது தொழில்நுட்ப காரணமா? அல்லது வேறு ஏதேனுமா? என எதுவும் தெரிவதில்லை. தற்போது  அதே போல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஒர்த் நகரில் ராணுவ விமானம் ஒன்று பயிற்சி மேற்கொள்ள பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் இரண்டு விமானிகள் பயிற்சியும் … Read more

பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட கப்பலில் தீ விபத்து! துறைமுகத்தில் பரபரப்பு!

Fire on ship parked for maintenance! Excitement at the port!

பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட கப்பலில் தீ விபத்து! துறைமுகத்தில் பரபரப்பு! ராசல் கைமாவில் அல்-ஜசீரா துறைமுகம் வர்த்தக ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கப்பல்கள் அதிக அளவில் வந்து செல்லும் ஒரு முக்கியமான இடமாக இந்த துறைமுகம் இருந்து வருகிறது. இந்த துறைமுகத்தில் பராமரிப்பு பணிகளுக்காக கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திடீரென்று கப்பலில் தீ பிடித்து விட்டது. சற்று … Read more

கிராம மக்களுக்கு வந்த ஆத்திரம்! 5 வாகனங்கள் தீக்கிரை! பதட்டமான சூழ்நிலை!

Anger at the villagers! 5 vehicles on fire! Tense situation!

கிராம மக்களுக்கு வந்த ஆத்திரம்! 5 வாகனங்கள் தீக்கிரை! பதட்டமான சூழ்நிலை! நெய்வேலி அருகே விபத்தில் என்எல்சி தொழிலாளி ஒருவர் பலியாகி விட்டார். அதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த பகுதி கிராம மக்கள் வாகனங்களை அடித்து நொறுக்கி 4 லாரிகளுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அங்கு மிகவும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே  கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள மேலகுப்பம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் கோவிந்தன். 45 வயதான இவர் ஒரு ஒப்பந்த தொழிலாளி. இவர் … Read more

கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் கடையில் ஏற்பட்ட பயங்கர விபத்து! வெடித்து சிதறிய பொருட்கள்!

Computer spare parts store accident! Explosive Scattered Items!

கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் கடையில் ஏற்பட்ட பயங்கர விபத்து! வெடித்து சிதறிய பொருட்கள்! சென்னை அண்ணாசாலை, சாந்தி தியேட்டர் அருகே 5 மாடிகள் கொண்ட தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு டீக்கடை, ஜூஸ் கடை, வங்கி உட்பட பல நிறுவனங்கள் உள்ளது. அந்த கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் ஒரு தனியார் நிறுவனமும், நான்காவது மாடியில் கல்வி நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 11 … Read more

மருத்துவமனையில் நடந்த பயங்கர தீ விபத்து! 58 பேர் உடல் கருகிய பரிதாபம்!

Terrible fire accident at the hospital! 58 people burned to death!

மருத்துவமனையில் நடந்த பயங்கர தீ விபத்து! 58 பேர் உடல் கருகிய பரிதாபம்! மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸால் மிகவும் மோசமான பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஈராக் இப்போது திகழ்கிறது. அங்கு இதுவரை 14 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல ஆண்டுகால உள்நாட்டு போர் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் போன்றவற்றின் காரணமாக சுகாதார அமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. … Read more

சாலையில் சென்ற போது தீப்பிடித்த வேன்! பூந்தமல்லியில் பரபரப்பு!

The van caught fire while on the road! Excitement in Poonamallee!

சாலையில் சென்ற போது தீப்பிடித்த வேன்! பூந்தமல்லியில் பரபரப்பு! கடந்த சில நாட்களாகவே சாலையில் சென்று கொண்டிருக்கும் வண்டிகள் திடீரென தீப்பற்றி எரிவதை பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தரக்குறைவான உதிரிபாகங்கள் காரணமாக இருக்கலாம், என்று சொல்லி வரும் நிலையில், அதற்கான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி நேற்று கூட திருவேற்காட்டை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் சிப்ஸ் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் கடைகளுக்கு எடுத்துச் செல்வதற்காக சொந்த லோடு வேன் ஒன்றை … Read more

தலைநகரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து கடைகள் முற்றிலும் நாசம்!

தலைநகரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து கடைகள் முற்றிலும் நாசம்! கொரோனா இரண்டாம் அலையின் வேகம் தற்போது சற்று குறைந்து உள்ளதால் தொற்று குறையாத மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளது. அதே போல், தலைநகர் டெல்லியில் கொரோனா 2-வது அலையின் பாதிப்பு சற்று குறைந்ததால் சில விதிமுறைகளை பின்பற்றி அனைத்து கடைகளையும் திறக்க கடந்த வாரம் அரசு அனுமதி வழங்கியது. இதனால் டெல்லியில் தற்போது இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. … Read more

கோவையில் அனைவருக்கும் காத்திருந்த அதிர்ச்சி! மருத்துவமனையில் பரபரப்பு!

The shock that awaited everyone in Coimbatore! Hospital excitement!

கோவையில் அனைவருக்கும் காத்திருந்த அதிர்ச்சி! மருத்துவமனையில் பரபரப்பு! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் மிகுந்த பாதிப்புகளையும், விளைவுகளையும், ஏற்படுத்தி வருகிறது.பல மாற்று முறைகளை பின்பற்றினாலும், கொரோனா என்னவோ குறைந்த பாடில்லை. இதன் காரணமாக, அரசுகள் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவையும் தமிழகத்தில் தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் … Read more

கொரோனா மையத்தில் மட்டும் திடீர் தீ! திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

Sudden fire only in the center of the corona! Was it planned and carried out?

கொரோனா மையத்தில் மட்டும் திடீர் தீ! திட்டமிட்டு நடத்தப்பட்டதா? கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரையும் முறையான கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தொற்றை கட்டுப்படுத்த தேவையான காரியங்களுக்கு மட்டும் மக்கள் வெளியே செல்லுமாறு மக்களிடம் கேட்டுவருகின்றனர்.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.இந்த சூழலில் அதிகப்படியானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் தேவை பற்றாக்குறை அதிக அளவு உள்ளது. ஆக்சிஜன் … Read more