முதலாமாண்டு மாணவர்கள் தயாராகுங்கள்!! உயர்க்கல்வித்துறையின் அறிவிப்பு!!

First year students get ready!! Announcement of Higher Education Department!!

முதலாமாண்டு மாணவர்கள் தயாராகுங்கள்!! உயர்க்கல்வித்துறையின் அறிவிப்பு!! தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி அன்று வெளியானது. இந்த தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 % ஆகவும், இதில் பெண்கள் 96.38% மற்றும் சிறுவர்கள் 91.45%  ஆகவும் பதிவாகி உள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்து வருகின்றனர். சிலர் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தும் வருகின்றனர். … Read more

கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது!

Shock news for college students! No more Saturdays off!

கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகால கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்தும் வகுப்புகளும் ஆன்லைன் மூலமாக தான் நடத்தப்பட்டது.பொது தேர்வு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் கடந்த 2022 ஆம் ஆண்டுதான் திறக்கப்பட்டது.இந்த ஆண்டு மாண்டஸ் புயல் ,பருவத் தேர்வு,பொங்கல் விடுமுறை என அதிகளவு விடுமுறை அளிக்கபட்டது அதனால் பாட பகுதிகள் … Read more