தமிழக அரசின் மற்றொரு புதிய திட்டம் அமலுக்கு வருகிறது!!

தமிழக அரசின் மற்றொரு புதிய திட்டம் அமலுக்கு வருகிறது!! கடலோரப் பகுதியில் ஏற்படும் சீற்றங்களான, சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்களே. இந்த இயற்கை சீற்றங்களால் உயிரிழந்த, அல்லது காணமல் போன மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசானது ரூபாய் ஒரு கோடி “சுழல் நிதி” திட்டத்தின் மூலம் வழங்கவிருக்கிறது. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2 0 2 1 ஆம் ஆண்டு வரை காணாமல் போன மீனவர்களின், … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்! ரத்தம் வெள்ளத்தில் மிதந்த இளம்பெண்!

Robbery incident in Thoothukudi District! A young woman floating in a flood of blood!

தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்! ரத்தம் வெள்ளத்தில் மிதந்த இளம்பெண்! தூத்துக்குடி மாவட்டம் மீனவர் குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழி பதுவை நகையைச் சேர்ந்தவர் ரூபிஸ்டன். மீன் பிடி தொழில் செய்து வருகிறார் இவரது மனைவி ஸ்மைலா (36). இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் ஸ்மைலா கல்லாமலியில் உள்ள அவரது வீட்டில் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். மேலும் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் ரூபிஸ்டன் கடலுக்கு மீன் … Read more