தமிழக அரசின் மற்றொரு புதிய திட்டம் அமலுக்கு வருகிறது!!
தமிழக அரசின் மற்றொரு புதிய திட்டம் அமலுக்கு வருகிறது!! கடலோரப் பகுதியில் ஏற்படும் சீற்றங்களான, சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்களே. இந்த இயற்கை சீற்றங்களால் உயிரிழந்த, அல்லது காணமல் போன மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசானது ரூபாய் ஒரு கோடி “சுழல் நிதி” திட்டத்தின் மூலம் வழங்கவிருக்கிறது. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2 0 2 1 ஆம் ஆண்டு வரை காணாமல் போன மீனவர்களின், … Read more