பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அந்த பொருட்களை விற்ற வாலிபர்கள்! ஐந்து பேர் கைது !
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அந்த பொருட்களை விற்ற வாலிபர்கள்! ஐந்து பேர் கைது ! வேளச்சேரி போலீசார் நேற்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .அப்போது சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை பிடித்து விசராணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர் . அந்த பையில் போதை மாத்திரைகள் மற்றும் டானிக்குகள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணையில் மருந்து பொருட்கள் விற்பனையாளர்கள் … Read more