இனி குழந்தைகளை ஈசியாக பீட்ரூட் சாப்பிட வைக்கலாம்.. அசத்தல் ரெசிபி!

பீட்ரூட்டை உணவில் சேர்த்துகொளவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால், குழந்தைகளை காய்கறிகளை சாப்பிட வைப்பது தாய்மார்களுக்கு சவாலான விஷயமாக இருக்கிறது.அதனால், அவர்களுக்காக சூப்பர் பீட்ரூட் கட்லெட் செய்து கொடுக்கலாம். குழந்தைகளை கவரும் வகையில் சூப்பர் ரெசிபி உங்களுக்காக.. தேவையானவை : பெரிய சைஸ் பீட்ரூட் – 1. பெரிய சைஸ் உருளைக்கிழங்கு – 1. வேர்க்கடலை – 2 ஸ்பூன். மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன். கரம் மசாலா – 1/4 ஸ்பூன். கொத்தமல்லி … Read more

வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி

வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி மயிலாடுதுறை அருகே வளை காப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் சித்தமல்லி அருகே உள்ள புலவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி நித்தியாவிற்கு நேற்று வளைய காப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது இதில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு உணவு அருந்தியுள்ளனர் தொடர்ந்து நள்ளிரவு முதல் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு விருந்து … Read more

பிரெட் மட்டும் இருந்தால் போதும் சூப்பரான மாலைநேர ஸ்நாக் செய்யலாம்..!

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சுவையாக எதாவது செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர். ஈசியாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் உள்ள சீஸ் ஆம்லெட் சாண்ட்விசை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம். தேவையானவை : பிரெட் – 2 முட்டை – 1 வெங்காயம் – 1 சிறியது பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை கொத்தமல்லி – சிறிதளவு மிளகு தூள் – விருப்பத்திற்கேற்ப உப்பு – தேவையான அளவு சீஸ் … Read more

சாட் மசாலா இனி வீட்டிலேயே செய்யலாம்…சூப்பர் டிப்ஸ்..!

ரோட்டு கடைகளில் கிடைக்கும் சாட் வகைகள் அனைவருக்கும் பிடிக்கும்.ஆனால், அவற்றை சாப்பிட யோசிப்பர். அவர்கள் ரோட்டு கடை ஸ்டைலில் வீட்டிலேயே சாட் மசாலா செய்து வைத்து சமையலுக்கு தேவையானவை : சீரகம், தனியா, அம்சூர் பவுடர் – தலா கால் கப் மிளகு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – அரை கப் கருப்பு உப்பு – ஒரு டீஸ்பூன் ஏலக்காய்,லவங்கம் – தலா 5 உப்பு – தேவையான அளவு. செய்முறை : அனைத்து … Read more

இளநீர் இருக்கா அப்போ இதை செஞ்சி பாருங்க.. 10 நிமிடத்தில் சூப்பர் ரெசிபி..!

இந்த பனி காலத்தில் சிலருக்கு நீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் ஏற்படும் அவர்கள் எல்லாம் உணவில் இளநீரை சேர்த்து கொண்டால் அந்த பாதிப்பு குறையும்.உடல் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களும் அல்சர் உள்ளவர்களும் இளநீரை வாரம் இருமுறை சாப்பிட்டு வரலாம். இளநீரில் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை உள்ளதால் ரத்ததில் கலந்துள்ள தேவையற்ற சத்துகளை நீக்கும். இத்தனை நன்மைகள் உள்ள இளநீரில் சூப்பரான டிலைட் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். தேவையானவை: பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை – ஒரு … Read more

குளிர்காலத்தில் சளி இருமலா? அப்போ இந்த சட்னி செய்து சாப்பிடுங்கள்..!

குளிர்காலத்தில் சளி இருமல் என அனைவருக்கும் ஏற்படும். இதற்கு வெற்றிலை சிறந்த தீர்வாகும். வெற்றிலையை சட்னியாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவர். தேவையானவை : வெற்றிலை – 5 மிளகு – 1/2 ஸ்பூன் சீரகம் – 1/2 ஸ்பூன் பூண்டு – 2 பல் மிளகாய் – 4 பொரிகடலை – 3 ஸ்பூன் தேங்காய் – ஒரு மூடி உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – 2ஸ்பூன் புளி – … Read more

உடல் சோர்வு இருக்கா? அப்போ ஈரலை இப்படி செய்து சாப்பிடுங்கள்… ஸ்பெஷல் ஈரல் ரெசிபி…!

உடல் சோர்வு இருப்பவர்கள் ஈரல் சாப்பிட்டு வர அவர்களின் உடல் சோர்வு நீங்கி பலம் பெறும். ஈரலை எப்போதும் போல அல்லாமல் ஈரோடு ஸ்டைலில் வதக்கல் செய்து சாப்பிடலாம். தேவையானவை : ஈரல் – கால் கிலோ சீரகம் – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – சிறிதளவு மிளகு – இரண்டு தேக்கரண்டி சின்ன வெங்காயம் – 100 கிராம் நல்லெண்ணெய் – மூன்று தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு செய்முறை : ஒரு … Read more

ஈசியான காலை உணவு ரெசிபி வேணுமா? அப்போ இதை படியுங்கள்..!

காலையில் சத்தான உணவை சாப்பிட்டால் நாள் முழுவதுக்குமான சக்தியை தருகிறது. ஈசியாகவும் அதே நேரத்தில் சத்தான காலை உணவு ரெசிபி உங்களுக்காக. தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1 கப் பாசிப் பருப்பு – அரை கப் பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 வெந்தயக்கீரை – 1 கட்டு இஞ்சி – 1 துண்டு கறிவேப்பிலை – சிறிது நெய் – 1 தேக்கரண்டி பெருங்காயம் – அரை தேக்கரண்டி உப்பு-தேவைக்கு … Read more

காணும் பொங்கல் தினத்தன்று நடந்த வித்யாசமான போட்டி.. 5 நிமிடத்தில் இவ்வளவும் சாப்பிடனுமா?

பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். வருடாவருடம் ஆன்லைன் உணவு ஆடர்களில் முடி சூடா மன்னனாக வலம் வருவது பிரியாணி தான். சிக்கன், மட்டனில் ஆரம்பித்த பிரியாணி தற்போது பல வெரைட்டிகளில் பறிமாறப்படுகிறது. பிரியாணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் காணும் பொங்கலையொட்டி தமிழகத்தில் பல போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், வித்யாசமான சில போட்டிகளும் நடைபெற்றது. அதில், தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தில் பிரியாணி சாப்பிடும் வித்யாசமான போட்டி … Read more

திரையரங்கு உரிமையாளர்களின் கவனத்திற்கு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

திரையரங்கு உரிமையாளர்களின் கவனத்திற்கு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! ஜம்மு காஷ்மீரில் வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் வெளியில் இருந்து குளிர்பானங்கள்,தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறபட்டிருந்தது. அந்த மனு தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் நரசிம்மா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரையரங்குகளுக்கு வரும் பொது மக்களுக்கு குடிநீர் இலவசமாக வழங்க … Read more