சிறுவனுக்கு எமனான தெரு நாய்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

What a street dog for a boy! Heartbreaking incident!

சிறுவனுக்கு எமனான தெரு நாய்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்! தற்பொழுது தமிழக அரசு புதிய திட்டமாக கால்நடை வளர்ப்பவர்கள் அனைவரும் வரி கட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.அந்தவகையில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய் ,மாடு போன்ற அனைத்துக்கும் 10 முதல் 50 வரை வரி பணம் கட்ட வேண்டும் என கூறியுள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு வெறி நாய் கடித்ததில் இளைஞர் ஒருவர் சேலம் அருகே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது அதேபோல ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னையை … Read more

மனிதம் போற்றும் வகையில் நாய்களுக்கு பிரியாணி சமைக்கும் நல் உள்ளம்!

இந்த காலகட்டத்தில் மனிதர்களுக்கு யாரும் உணர்வு அளிக்காத நிலையில் 190 மேற்பட்ட நாய்களுக்கு பிரியாணி சமைத்த உணவு அளித்து வருகிறார் மகாராஷ்டிராவை சேர்ந்த ரஞ்சித் நாத்.   கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை மனிதர்களை ஒரு வழி செய்து கொன்று குவித்து வருகிறது.இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் உணவின்றி வணிக ரீதியாகவும் சரி உடல் ரீதியாகவும் சரி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   இந்த நிலையில் தெருநாய்களின் மீது பாவப்பட்டு உணவு சமைத்து வழங்கி வருகிறார் … Read more