சிறுவனுக்கு எமனான தெரு நாய்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!
சிறுவனுக்கு எமனான தெரு நாய்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்! தற்பொழுது தமிழக அரசு புதிய திட்டமாக கால்நடை வளர்ப்பவர்கள் அனைவரும் வரி கட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.அந்தவகையில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய் ,மாடு போன்ற அனைத்துக்கும் 10 முதல் 50 வரை வரி பணம் கட்ட வேண்டும் என கூறியுள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு வெறி நாய் கடித்ததில் இளைஞர் ஒருவர் சேலம் அருகே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது அதேபோல ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னையை … Read more