இனி விசாவே தேவையில்லை!! வெளிநாட்டுக்கு பறந்து செல்லலாம்!!

இனி விசாவே தேவையில்லை!! வெளிநாட்டுக்கு பறந்து செல்லலாம்!! ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து விசா இல்லாமல் நிறைய நாட்டிற்கு செல்வதை பொறுத்து அந்த பாஸ்போர்ட்டை பவர்ஃபுல் பாஸ்போர்ட் என்று கூறுவார்கள். அந்த வகையில் தற்போது நம் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து இந்தோனேசியா ஸ்ரீலங்கா போன்ற 60 நாடுகளுக்கு செல்லலாம். இந்த பவர்ஃபுல் பாஸ்போர்ட் வரிசையில் இந்தியா 87 வது இடத்தையும் முதலிடத்தை ஜப்பானும் பெற்றுள்ளது. இந்த ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து விசா இல்லாமல் 191 நாடுகளுக்கு … Read more

இந்தியாவை விட்டு வெளியேறி ஐரோப்பா நகரில் செட்டில் ஆகப்போகும் அஜித்!

இந்தியாவை விட்டு வெளியேறி ஐரோப்பா நகரில் செட்டில் ஆகப்போகும் அஜித்! நடிகர் அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. நடிகர் அஜித் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது இடங்களில் அதிகமாக தலைகாட்டாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திரைப்படங்கள் நடிப்பதைத் தவிர துப்பாக்கி சுடுதல், ட்ரோன் பறக்கவிடுதல் மற்றும் இரு சக்கரவாகனத்தில் நீண்ட பயணங்களை மேற்கொள்ளுதல் … Read more

சிகிச்சையில் குணமாகி இந்தியா திரும்பும் T ராஜேந்தர்… எப்போது? … வெளியான தகவல்!

சிகிச்சையில் குணமாகி இந்தியா திரும்பும் T ராஜேந்தர்… எப்போது? … வெளியான தகவல்! சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற டி ராஜேந்தர் கடந்த சில மாதங்களாக அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்தார். தமிழ் திரைப்படத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்றி வருபவர் டி ராஜேந்தர். இவர் திரைதுறை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பங்களித்துவருகிறார். லட்சிய திமுக என்ற கட்சியை தற்போது … Read more

வெளி நாட்டு பயணிகளிடம் பாலியல் அத்துமீறல்! கைது செய்த போலீசார் !

Sexual abuse of foreign travelers! Police arrested!

வெளி நாட்டு பயணிகளிடம் பாலியல் அத்துமீறல்! கைது செய்த போலீசார் ! நம் நாட்டில் மட்டும் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றது என்று பார்த்தால் உலகம் முழுவதுமே அதே நிலை தான்.  உலகமே இந்த நிலைமையில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது போல. பெண்களுக்கு எங்குமே நிம்மதி கிடையாது. ஒரு பாதுகாப்பு தன்மை கிடையாது. இந்த நிலை எப்போது மாறும். கேரள மாநிலத்தில் சுற்றுலாவிற்கு வந்த வெளிநாட்டு பெண்களையும் விட்டு வைக்கவில்லை. கேரளாவில், திருவனந்தபுரம் அருகே உள்ள … Read more