முன்னாள் அமைச்சர்கள் மீதான் வழக்கு மாற்றம்!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

Change of case against former ministers!! Special court order!!

முன்னாள் அமைச்சர்கள் மீதான் வழக்கு மாற்றம்!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!! முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கில் தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தடை விதிக்கப்பட்ட போதை பொருட்களான குட்கா மற்றும் புகையிலை போன்றவற்றை லஞ்ச தொகை பெற்றுக்கொண்டு அதை விற்பனை செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, கிடங்கு உரிமையாளர், மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என மொத்தம் பதினொரு பேரின் மீது … Read more