மோடி அரசை கடுமையாக தாக்கும் வங்கத்து பெண் சிங்கம்! அங்கே என்ன தான் நடக்கிறது?

Bengali female lion to attack Modi government What's going on there?

மோடி அரசை கடுமையாக தாக்கும் வங்கத்து பெண் சிங்கம்! அங்கே என்ன தான் நடக்கிறது? உத்திர பிரதேசத்தில் பாஜ அரசே ஆட்சி அமைத்து வருகிறது. தற்போது உயிர் இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டாலும் அந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத் தக்கது. மோடிக்கு எதிராக பல்வேறு எதிர் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வங்கத்து சிங்கம் மம்தா பானர்ஜி நேரடியாகவே பல விசயங்களில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார். அதை பல விஷயங்களில் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். பஞ்சாப் விவசாயிகள்  … Read more

வீடியோ வெளியிட்டு கெத்து காட்டிய காங்கிரஸ்! அம்பலமான உண்மை!

Congress released the video and showed the carving! Exposed fact!

வீடியோ வெளியிட்டு கெத்து காட்டிய காங்கிரஸ்! அம்பலமான உண்மை! உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் அருகே திகுனியா அருகே பன்வீர்பூரில் உள்ள மாநில துணை முதல்-மந்திரி  கேசவ பிரசாத் மவுரியா பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மத்திய உள்துறை இணை மந்திரி அஜஸ் மிஸ்ரா இந்த கிராமத்தை சேர்ந்தவர் தான். கடந்த பல மாதங்களாக மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

விவசாயிகளுக்கு ஆதரவாக உ.பி மாஜி முதல்வர் செய்த செயல்! தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி!

UP Chief Minister's action in favor of farmers! Detained Priyanka Gandhi!

விவசாயிகளுக்கு ஆதரவாக உ.பி மாஜி முதல்வர் செய்த செயல்! தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி! உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ஒரு வன்முறை ஏற்பட்டு உள்ளது. அதற்கு காரணம் பன்வீர் பூர் கிராமத்திற்கு துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌர்யா வருகைதான். அதை அங்கிருந்த விவசாயிகள் எதிர்த்து உள்ளனர். அப்போது அந்த வழியாக மூன்று கார்கள் வந்ததாகவும், வாகனங்கள் மீது கற்களை கொண்டு தாக்குதல்கள் நடந்ததாகவும் சொல்கின்றனர். அப்போது மூன்றாவது வாகனம் அதன் கட்டுபாட்டை மீறி விவசாயிகள் … Read more

விவசாயிகளுக்கு எதிராக முதல் மந்திரியின் கருத்து! பலரும் கண்டனம்!

First Minister's opinion against farmers! Many condemned!

விவசாயிகளுக்கு எதிராக முதல் மந்திரியின் கருத்து! பலரும் கண்டனம்! மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாற்றங்களை செய்வதாக கூறுகிறது. ஆனால் விவசாயிகளோ முழுமையாக அந்த சட்டங்களே வேண்டாம் என்று கூறுகின்றனர். இதன் காரணமாக இரண்டு பேருக்கும் பேச்சு வார்த்தைகள் ஒத்து போகவில்லை. இன்னும் பிரச்சனை சரியாகவில்லை. அதன் காரணமாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் முதலே … Read more

எல்லையில் போராட்டம் நடத்தும் இவர்கள் விவசாயிகள் என்றால் அத்தியாவசிய பொருட்கள் எப்படி சந்தைக்கு வரும்? – பா.ஜ.க எம்.பி!

If these people are farmers fighting on the border, how will the essential commodities come to the market? - BJP MP

எல்லையில் போராட்டம் நடத்தும் இவர்கள் விவசாயிகள் என்றால் அத்தியாவசிய பொருட்கள் எப்படி சந்தைக்கு வரும்? – பா.ஜ.க எம்.பி மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் வலிமையோடு பல மாதங்களாக நீடித்து வருகின்றது. இது உலக மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களை விவசாயிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து … Read more

தரிசு நிலங்களை இவ்வாறு மாற்றலாம்! அதில் இவையெல்லாம் செய்யலாம்!

Barren lands can thus be transformed! You can do all this in it!

தரிசு நிலங்களை இவ்வாறு மாற்றலாம்! அதில் இவையெல்லாம் செய்யலாம்! தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அதில் 273 பக்கங்களைக் கொண்ட வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  பட்ஜெட் தாக்கல் செய்து விட்டு அவர் தொடர்ந்து உரையாற்றினார். அப்போது அதன் முக்கிய அம்சங்கள் குறித்தும் அவர் தகவல்களை வெளியிட்டார். தரிசு நிலங்களெல்லாம் தரிசு நிலங்களாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார். வேளாண்மை … Read more

வேளாண் பட்ஜெட்டில் காப்பாற்றப்பட்ட பாரம்பரியம்! 3 கோடி நிதி! – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

Tradition preserved in the agricultural budget! 3 crore fund! - Minister MRK Panneerselvam!

வேளாண் பட்ஜெட்டில் காப்பாற்றப்பட்ட பாரம்பரியம்! 3 கோடி நிதி! – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்! தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக நேற்று காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல்வருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இன்றும் தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படுகிறது. 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். நம் நாட்டில் பாரம்பரிய விஷயங்கள் நிறைய … Read more

இங்கு பெண்கள் வாங்கினால் ஒரு ரூபாய் தானாம்! இவர்களுக்கு இலவசம்! கலக்கும் மாநகராட்சி!

If women buy here, one rupee is enough! Free for them! Mixing Corporation!

இங்கு பெண்கள் வாங்கினால் ஒரு ரூபாய் தானாம்! இவர்களுக்கு இலவசம்! கலக்கும் மாநகராட்சி! இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என மதுரை மாநகராட்சி அதிரடியாக தெரிவித்துள்ளது. நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், விவசாயிகளின் சுமைகளை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாநகராட்சி இன்று அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. விவசாயிகள், … Read more

மோடி செய்வது துரோகத்தின் உச்ச கட்டம்! எதற்கு செய்ய வேண்டும்? எதிர்கட்சி தலைவர் ஒரே தாக்கு!

What Modi is doing is the culmination of betrayal! What to do? Opposition leader only attack!

மோடி செய்வது துரோகத்தின் உச்ச கட்டம்! எதற்கு செய்ய வேண்டும்? எதிர்கட்சி தலைவர் ஒரே தாக்கு! கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். மத்திய அரசு புதிய மின்சார சட்டத்தை கொண்டு வருகிறது. இதன் மூலம் மின்சாரத்துறை தனியார் மயமாக்கப்படும். மின் உற்பத்தி மற்றும் மின் வினியோகம் தனியார் வசம் சென்றுவிடும். கட்டணத்தை செலுத்தாவிட்டால் எக்காரணம் கொண்டும் மின் வினியோகம் செய்யப்படாது. மின் மானியம் ரத்து … Read more

டெல்லி போராட்டத்தில் ஒருவர் கூட விவசாயிகளே இல்லை – மத்திய அமைச்சர்!

Not a single farmer in the Delhi struggle - Union Minister!

டெல்லி போராட்டத்தில் ஒருவர் கூட விவசாயிகளே இல்லை – மத்திய அமைச்சர்! வேளாண் விளைபொருட்கள் வர்த்தகம் மற்றும் வணிகம் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாய ஒப்பந்த சட்டம் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் உள்ளிட்ட 3 புதிய மசோதாக்கள் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் … Read more