19 லட்சத்திற்கு ஆசைப்பட்டு இரண்டரை கோடி பணத்தை விட்ட மத்திய அரசு அதிகாரியின் மனைவி!

The wife of a central government official who gave Rs 2.5 crore for Rs 19 lakh!

19 லட்சத்திற்கு ஆசைப்பட்டு இரண்டரை கோடி பணத்தை விட்ட மத்திய அரசு அதிகாரியின் மனைவி! சென்னையில் மந்தைவெளி திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதா ஸ்ரீதரன். 67 வயதான இவர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நல்லாசிரியர் விருதும் வாங்கியுள்ளார். இவரது கணவன் ஸ்ரீதரன் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி. அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணத்தை சுதா ஏற்கனவே வாங்கிவிட்டார். இந்த விவரங்களை தெரிந்து கொண்ட … Read more

லாக்கரில் வைக்க இலவசம் என கூறிய ஊழியர்! பின் மேலாளர் செய்த மோசடி!

The employee who said it was free to put in the locker! Then the manager committed fraud!

லாக்கரில் வைக்க இலவசம் என கூறிய ஊழியர்! பின் மேலாளர் செய்த மோசடி! சென்னை ராயபுரம் ஜீவரத்தினம் சாலையை சேர்ந்தவர், அலெக்ஸ். இவருடைய மனைவி ஆல்வின். இவருக்கு வயது 67. ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையான இவர் அதே பகுதியில் பழைய தங்க நகைகளுக்கு கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் தன் சொந்த தேவைக்காக தங்க நகைகளை விற்று பணம் பெற்று வாழ்ந்து கொண்டிருந்தார். அப்போது அந்த நிறுவனத்தின் மேலாளராக இருந்த பொன்னுசாமி என்பவர் அவருடன் நட்பாக … Read more

லைக் & ஷேர் செய்வதினால் சம்பாதிக்கலாம்! நூதன மோசடி!

Earn by Liking & Sharing! Innovative fraud!

லைக் & ஷேர் செய்வதினால் சம்பாதிக்கலாம்! நூதன மோசடி! ஒருவரை நட்பு ரீதியாக ஏமாற்றலாம் என்றால், எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம். அதற்காக இப்படி ஒரு தில்லுமுல்லு வேலையை மூன்று பேர் சென்ற சேர்ந்த கும்பல் ஒன்று சேர்ந்து செய்துள்ளது. சென்னையை அடுத்த மாதவரம் பகுதியில், தணிகாச்சலம் நகரைச் சேர்ந்தவர் தினேஷ். 28 வயதான இவர் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே இடத்தை சேர்ந்த சையது பக்ரூதீன் 36 வயது, மீரான் … Read more

பணமழை பொழிய வைப்பேன்! 52 இலட்சம் மோசடி!

I'll make it rain money! 52 lakh fraud!

பணமழை பொழிய வைப்பேன்! 52 இலட்சம் மோசடி! எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றலாம் என்றே சிலர் இரவு பகலாக யோசிப்பார்கள் போல. ஒரு புலம்பலாக யாரிடமாவது நம் கஷ்டத்தை சொல்கிறேன் என்று நினைப்பவரை ஆறுதல் என்ற பெயரில் தனக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தலாம் என்றுதான் அனைவரும் நினைக்கின்றனர். ஆறுதலாக யாரும் இல்லை. புனே சிங்காட் பகுதியை சேர்ந்த வியாபாரி தொழில் நஷ்டம் அடைந்த நிலையில் அவருக்கு ஜல்னாவை சேர்ந்த கிஷன் ஆசாராம் பவார் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் … Read more

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் அம்பலம்! உங்கள் பகுதியில் எவ்வளவு என்பதை அறிய உள்நுழையவும்

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் அம்பலம்! உங்கள் பகுதியில் எவ்வளவு என்பதை அறிய உள்நுழையவும் சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் மூலமாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் செய்த முறைகேடுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கொண்டு வெளி கொண்டு வந்துள்ளார் 10 ரூபாய் இயக்கம் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் டாக்டர் நல்வினை விஸ்வராஜு. உள் நுழைந்து பிறகு State என்ற இடத்தில் TAMIL NADU என்று பதிவிட்டு … Read more