19 லட்சத்திற்கு ஆசைப்பட்டு இரண்டரை கோடி பணத்தை விட்ட மத்திய அரசு அதிகாரியின் மனைவி!
19 லட்சத்திற்கு ஆசைப்பட்டு இரண்டரை கோடி பணத்தை விட்ட மத்திய அரசு அதிகாரியின் மனைவி! சென்னையில் மந்தைவெளி திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதா ஸ்ரீதரன். 67 வயதான இவர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நல்லாசிரியர் விருதும் வாங்கியுள்ளார். இவரது கணவன் ஸ்ரீதரன் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி. அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணத்தை சுதா ஏற்கனவே வாங்கிவிட்டார். இந்த விவரங்களை தெரிந்து கொண்ட … Read more