சற்றுமுன்: மார்ச் மாதம் முதல் ரூ 1000.. மகளிருக்கு ஹாப்பி நியூஸ்!! ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்!! 

A little while ago: Rs 1000 from March.. Happy news for women!! Important information released by Stalin!!

சற்றுமுன்: மார்ச் மாதம் முதல் ரூ 1000.. மகளிருக்கு ஹாப்பி நியூஸ்!! ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்!! ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரமானது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சிக்கு ஆதரவளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் தனது கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து ஓட்டு போடும் படி முதல்வரே களத்தில் இறங்கி செயல்பட ஆரம்பித்தார். அதில், தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்த கூறிய வாக்குறுதிகளில் … Read more

பூதகராமாக வெடிக்கும் ஓசி பஸ் விவகாரம்!! மற்றொரு இடத்தில் நடத்துனரை சுற்றிவளைத்த பெண்கள்!! வைராலகும் காட்சி!

The OC bus issue is exploding like crazy!! At another place the girls surrounded the conductor!! Amazing view!

பூதகராமாக வெடிக்கும் ஓசி பஸ் விவகாரம்!! மற்றொரு இடத்தில் நடத்துனரை சுற்றிவளைத்த பெண்கள்!! வைராலகும் காட்சி! அமைச்சர் பொன்முடி அவர்கள் பொதுக்கூட்டத்தில் பெண்களைப் பார்த்து நீங்கள்ஓஸிபஸ்ஸில்  தானே செய்கிறீர்கள் என்று கேட்டார். இவ்வாறு இவர் கேட்டதற்கு பெண்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு கோவையில் அரசு பேருந்து ஏறிய மூதாட்டி ஒருவர் நடத்துனரிடம் நான் ஒன்றும் ஓசி பஸ்ஸில் செல்லவில்லை. பணத்தை வாங்கிட்டு டிக்கெட் கொடு என்று வாதாடினார். … Read more

இலவச டிக்கெட்டை பெற்றுகொள்ள ஏற்பாடு!

இலவச டிக்கெட்டை பெற்றுகொள்ள ஏற்பாடு! கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே தரிசன டிக்கெட்டுகள் விற்பனையாகி வந்த நிலையில் இன்று (பிப்ரவரி 15) முதல் நேரடியாக விற்பனையாகிறது. ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற முடியாதவர்கள் நேரடியாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே … Read more

மாஸ்க் போட்டா இனி ப்ரீ டிக்கெட்! அசத்தும் தன்னார்வலர்கள்!

Mass Pota is no longer a free ticket! Awesome volunteers!

மாஸ்க்  போட்டா இனி ப்ரீ டிக்கெட்! அசத்தும் தன்னார்வலர்கள்! தற்போது கொரோனாவின் 2- வது அலை தீவீரமாக பரவி வருகிறது.மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசியை போடுக்கொள்ளும்படி மக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.அதுமட்டுமின்றி கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காததால் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவி வருகிறது.மக்கள் மாஸ் அணியாவிட்டால் ரூ.200 முதல் ரூ.700  வரை தமிழக அரசு அபராதம் வாங்கி வருகிறது.அதே மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு தமிழக அரசு எவ்வித சலுகைகளையும் தருவது இல்லை. அதனால் முகக்கவசம் அனைவரும் … Read more