சிறுமி கருமுட்டை விவகாரம்! நான்கு பேர்கள் பேர் மீது குண்டர் சட்டம் போட உத்தரவு!

சிறுமி கருமுட்டை விவகாரம்! நான்கு பேர்கள்  மீது குண்டர் சட்டம் போட உத்தரவு! ஈரோடு மாவட்டத்தில் சுதா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஈரோடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை விற்பனை செய்த விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிறுமியின் தாய் உட்பட நான்கு பேர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் விசாரணையின் போது ஈரோடு மற்றும் பெருந்துறையில் பிரபல தனியார் சுதா மருத்துவமனையை சுகாதாரத்துறை அதிகாரிகள் … Read more

சேலம் மாவட்டத்தில் 89 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசாரின் அறிவுறுத்தல்!

Thug Act against 89 people in Salem district! Police instructions!

சேலம் மாவட்டத்தில் 89 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசாரின் அறிவுறுத்தல்! சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை, கொலை , வழிப்பறி போன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. அதனால் குற்ற செயலில் ஈடுபட்டவர் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் என பலர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இதன் மூலம் அவர்கள் ஓராண்டு காலம் ஜெயிலில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் விபசார தொழிலில் ஈடுபடுவார்கள் … Read more