கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!  

கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பையும் வேண்டுகோளையும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்து வருகின்றது. இதைத் தடுக்க காவல் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேற்று முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். கோவை மாவட்ட காவல் … Read more

மீண்டும் தொடரும் கஞ்சா விற்பனை?..உடந்தையாக இருந்த ஏட்டு உடனடி   சஸ்பெண்டு..

Ganja sale to continue again?.. Police who were complicit suspended

மீண்டும் தொடரும் கஞ்சா விற்பனை?..உடந்தையாக இருந்த ஏட்டு உடனடி   சஸ்பெண்டு.. சேலம் மாநகரில் அடிக்கடி கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு அடுத்தடுத்து தகவல் வந்துகொண்டே இருந்தது.பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த கஞ்சா பொருளை உபயோகித்து வருகிறார்கள். இருந்தாலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களும் இதை வாங்கி விற்கும் அவலம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இதனை பொதுமக்கள் தொடர்ந்து காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் குட்கா பொருட்கள் விற்பவர்களை பிடித்து … Read more

பேருந்து நிலையத்தில் கணவன் மனைவி இருவரும் செய்த காரியம்! தட்டி தூக்கிய போலீசார்!

What husband and wife did at the bus station! Knocked off police!

பேருந்து நிலையத்தில் கணவன் மனைவி இருவரும் செய்த காரியம்! தட்டி தூக்கிய போலீசார்! ஈரோடு மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது அந்த தகவலின் பேரில்  போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு சந்தேகக்கும்படியாக தம்பதி ஒன்று நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை அழைத்து விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள். அதனால் சந்தேகம் அடைந்த போலீசர்கள் அவர்கள் வைத்திருக்கும் பைகளை சோதனை செய்து பார்த்தாக அதில் ஒன்றரை … Read more

கஞ்சா விற்பனையில் பெயர் போன மாவட்டம்! தொடர்ந்து கைதாகும் பெண்கள்!

the-district-is-famous-for-selling-cannabis-women-who-continue-to-hand

கஞ்சா விற்பனையில் பெயர் போன மாவட்டம்! தொடர்ந்து கைதாகும் பெண்கள்! ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வண்ணம் உள்ளது. மேலும் கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் விதமாக ஈரோடு  போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன்  உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவின் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த உத்தரவின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி தீயணைப்பு நிலைய சந்து பகுதியில் … Read more