நெற்றியில் திருநீறை இவ்வாறு தான் வைக்க வேண்டும்..! இந்த விரலை மட்டும் அதற்கு பயன்படுத்தக் கூடாது!!

நெற்றியில் திருநீறை இவ்வாறு தான் வைக்க வேண்டும்..! இந்த விரலை மட்டும் அதற்கு பயன்படுத்தக் கூடாது. பெரு விரல் திருநீறை இந்த விரல் பயன்படுத்தி மட்டும் வைக்காதீர்கள்… காரணம் கட்டை விரலில் திருநீர் எடுத்து நெற்றியில் பூசினால் கடுமையான வியாதிகள் உண்டாகும். ஆள்காட்டி விரல் தனித்துவம் கொண்ட ஆள்காட்டி விரலை பயன்படுத்தி திருநீறு வைத்தால் காரீயத் தடை ஏற்படும். நடுவிரல் பாம்பு விரல் என்று அழைக்கப்படும் நடுவிரல் மற்ற விரல்களை காட்டிலும் தனித் தன்மை கொண்டது. இந்த … Read more

மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே! அதிரடியாக அறிவித்த அரசு!!

மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே! அதிரடியாக அறிவித்த அரசு! பள்ளிக் குழந்தைகளின் சுமைகளை குறைப்பதற்கு மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே அதாவது புத்தகப் பையை கொண்டுவராமல் குழந்தைகளை வரவழைக்க அரசு திட்டமிட்டுள்ளது. முன்பு எல்லாம் 5 வயது பூர்த்தியான குழந்தைகள் தான் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்பொழுதும் பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளை தலையை சுற்றி காதைத் தொட வைத்து பிறகு தான் வகுப்புகளில் குழந்தைகளை சேர்த்துக் கொள்வர். ஆனால் இன்றைய காலத்தில் 2 … Read more

தேளைப் பற்றி பலரும் அறிந்திறாத சில சுவாரசிய உண்மைகள்!!

தேளைப் பற்றி பலரும் அறிந்திறாத சில சுவாரசிய உண்மைகள்!! தேள்,பாம்பு போன்ற பல விஷத்தன்மை வாய்ந்த உயிர்களின் பல சுவாரசியமான அறிவியல் சார்ந்த உண்மையை பற்றி நாம் பலரும் அறிந்திருப்பதில்லை.காரணம் இது மனித உயிருக்கு கேடு விளைவிப்பதால் இவற்றைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.இந்த பதிவில் நாம் தேளைப் பற்றி பலரும் அறிந்திடாத சில சுவாரசிய உண்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். பெண் தேள் ஆண் தேள் உடனான இனப்பெருக்கத்தை முடித்தவுடன் ஆண் தேளை, பெண் … Read more