கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!! பரிகாரம் 01: மிகச் சிறிய மண் செம்பு மற்றும் நவதானியம் வாங்கிக் கொள்ளவும். வெள்ளிக் கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் அந்த மண் செம்பில் இந்த நவ தானியத்தை செம்பு நிறையும் வரை போடவும். பின்பு, இதை உங்கள் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் சற்று உயரமான இடத்தில் வைக்கவும். மாதம் ஒருமுறை இதை மாற்றி பழையதை மொட்டை மாடியில் … Read more

வீட்டில் செல்வம் அதிகரிக்க இந்த ஆன்மீக வழிகளை பின்பற்றுங்கள்..!!

வீட்டில் செல்வம் அதிகரிக்க இந்த ஆன்மீக வழிகளை பின்பற்றுங்கள்..!! **வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, பணம் தங்க வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். **பூஜை அறையில் சாமி படங்களுக்கு தினமும் மலர்களை படைக்க வேண்டும். **பூஜை அறையில் வாசனை திரவியங்கள் வைப்பதன் மூலம் ஒரு தெய்வீக மணம் வீசுவதோடு நம் மனநிலையும் மகிழ்ச்சியாகும். **அடிக்கடி வீடு மற்றும் பூஜை அறையை கழுவி சுத்தம் செய்யும் பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். **தினமும் எழுந்த … Read more

செல்வம் தரும் குபேரர் வழிபாடு செய்யும் முறை மற்றும் விளக்கு ஏற்றும் முறை!!

செல்வம் தரும் குபேரர் வழிபாடு செய்யும் முறை மற்றும் விளக்கு ஏற்றும் முறை!! குபேரர் வழிபாடு செய்யும் முறை… குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிட்ட உதவும். குபேர பொம்மையை நாமே வாங்குவதை விட வேறு யாராவது வாங்கி கொடுத்தால் நல்ல ராசியாக இருக்குமென்று கூறுவதுண்டு. குபேர பொம்மையை அறை, ஹால், உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென் கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், நிறைவான … Read more

வீட்டில் பணத் தட்டுபாடு மற்றும் கண் திருஷ்டி நீங்க எளிய பரிகாரம்!! இப்படி செய்தால் 100% பலன் கொடுக்கும்!!

வீட்டில் பணத் தட்டுபாடு மற்றும் கண் திருஷ்டி நீங்க எளிய பரிகாரம்!! இப்படி செய்தால் 100% பலன் கொடுக்கும்!! பணத் தட்டுப்பாடு நீங்க பரிகாரம்… தேவையான பொருட்கள்:- *கிராம்பு *கல் உப்பு *கண்ணாடி பவுல் செய்முறை… வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழையவும். பின்னர் ஒரு கண்ணாடி பவுலில் கல் உப்பு கொட்டி நிரப்பிக் கொள்ளவும். அடுத்து 5 கிராம்பு எடுத்து கல் உப்பின் மேல் … Read more

வீட்டில் செல்வம் குவிந்து கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

வீட்டில் செல்வம் குவிந்து கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! நம் அனைவரின் வாழ்விலும் பணம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இந்த பணத்தை முதலீடு செய்தால் எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கருதி தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இந்த தங்கத்தின் விலை தினந்தோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வதினால் நமக்கு எப்பொழுதும் லாபம் கூடி கொண்டே தான் இருக்கும். இந்நிலையில் இந்த செல்வதை பெருக்க … Read more

உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத அளவிற்கு செல்வம் சேர எளியப் பரிகாரம்!!

உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத அளவிற்கு செல்வம் சேர எளியப் பரிகாரம்!! நம் அனைவருக்கும் பணம் மற்றும் நகைகள் முக்கியமான ஒன்றாகி விட்டது. அவசர காலத்தில் நமக்கு யாரும் உதவ முன் வர மாட்டார்கள். நாம் சேர்த்து வைத்த நகை, பணம் தான் கைகொடுக்கும். அப்படி இருக்கையில் இவை எப்பொழுதும் வீட்டில் நிலைத்து இருக்க சில வழிகளை கடைபிடிப்பது அவசியம். நம் வீட்டில் செல்வம் பெருகி நிலைத்து இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. செல்வம் பெருகி … Read more