12 ராசிக்காரர்களுக்கு உரிய திருமால் மந்திரம்!

12 ராசிக்காரர்களுக்கு உரிய திருமால் மந்திரம்! 12 ராசிக்காரர்களும் தங்களுக்கு உரிய சக்தி வாய்ந்த திருமால் மந்திரத்தை தினசரி ஜெபித்து வர கடன் வறுமை நீங்கி வற்றாத செல்வம் கிட்டும். 1)மேஷம் – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓம் கேசவாய நம”. 2)ரிஷபம் – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓம் நாராயணாய நம”. 3)மிதுனம் – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓம் மாதவாய நம”. 4)கடகம் – இந்த … Read more

சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பரிகாரம்!

சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பரிகாரம்! திருமணமான பெண்கள் அனைவரும் தாங்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க சில ஆன்மீக வழிகளை அவசியம் பின்பற்ற வேண்டும். அந்தவகையில் பௌர்ணமி அன்று செய்யக் கூடிய பரிகாரம் பற்றிய முழு விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. சுமங்கலி பரிகாரம் செய்வது எப்படி? சுமங்கலி பெண்கள் முதலில் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழையவும். பூஜை அறையில் செய்ய வேண்டியவை… … Read more

12 ராசிக்களுக்கு உரிய தமிழ் மற்றும் ஆங்கில அதிர்ஷ்ட எழுத்துக்கள்!!

12 ராசிக்களுக்கு உரிய தமிழ் மற்றும் ஆங்கில அதிர்ஷ்ட எழுத்துக்கள்!! 1)மேஷ ராசி – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் சூ, சே, சோ, லா, லீ, லூ, லே, லோ, ஆ மற்றும் ஆங்கிலத்தில் A, E, I, L, O உள்ளிட்டவைகள் அதிர்ஷ்ட எழுத்துக்கள் ஆகும். 2)ரிஷப ராசி – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் ஈ, உ, ஏ, ஓ, வா, வீ, வூ, வே, வோ மற்றும் ஆங்கிலத்தில் B, U, … Read more

பண முடக்கம் நீங்கி வரவு அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!

பண முடக்கம் நீங்கி வரவு அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்! பணக் கஷ்டம் நீங்கி வரவு அதிகரிக்க வசம்பு பரிகாரம் செய்வது நல்லது. இந்த வசம்பு பரிகாரத்தை எவ்வாறு செய்வது என்பது குறித்த தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது சனிக் கிழமையில் செய்ய வேண்டும். செவ்வாய் கிழமையில் செய்பவர்கள் சனிக்கிழமையில் வசம்பை தூக்கி போட வேண்டும். சனிக்கிழமையில் செய்பவர்கள் செவ்வாய் கிழமையில் வசம்பை தூக்கி போட வேண்டும். … Read more

வாழ்வில் வெற்றியை மட்டும் ருசிக்க இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

வாழ்வில் வெற்றியை மட்டும் ருசிக்க இந்த பரிகாரத்தை செய்யுங்கள்! நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடைய வேண்டும் என்றால் விட முயற்சியோடு ஆன்மீக வழிகளிகளை பின்பற்றுவது நல்லது. அந்த வகையில் வாழ்வில் வெற்றியை ருசிக்கான கீழே கொடுக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வரவும். வாழ்வில் வெற்றியை மட்டும் ருசிக்க தினமும் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்:- சக்தி வாய்ந்த தெய்வங்களின் அருள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கப் பெற்று வெற்றியை தக்க வைத்துக் கொள்ள … Read more

வாழ்வில் முன்னேற்றத்தை காண நீங்கள் சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்!

வாழ்வில் முன்னேற்றத்தை காண நீங்கள் சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்! மேஷம் “ஓம் வீர த்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தந்நோ பௌம: ப்ரசோதயாத்” ரிஷபம் “ஓம் அச்வ த்வஜாய வித்மஹே தநுர் ஹஸ்தாய தீமஹி தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்” மிதுனம் “ஓம் கஜ த்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தந்நோ புத: ப்ரசோதயாத்” கடகம் “ஓம் பத்ம த்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தந்நோ சோம: ப்ரசோதயாத்” சிம்மம் “ஓம் அஸ்வ … Read more

குலதெய்வ கோபத்தில் இருந்து மீள இவ்வாறு செய்யுங்கள்! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!

குலதெய்வ கோபத்தில் இருந்து மீள இவ்வாறு செய்யுங்கள்! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்! நம் குலத்தை காக்க குலதெய்வத்தின் அருள் அவசியம் இருக்க வேண்டும். ஒருவேளை நாம் குலதெய்வத்தை மறந்தாலோ, வழிபாட்டில் குறை வைத்தாலோ குலதெய்வம் நம் மீது கோபம் கொள்ளும். ஒருவேளை குலதெய்வம் கோபப்பட்டால் குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படாமல் ஒருவித துக்கம் சூழுந்து கொள்ளும். அதேபோல் நம் முன்னோர்கள் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வருடாந்திர பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குல தெய்வத்தை அடியோடு … Read more

நீங்கள் பிறந்த ராசி இதுவா? அப்போ நீங்கள் வழிபட வேண்டிய கணபதி இவர் தான்!

நீங்கள் பிறந்த ராசி இதுவா? அப்போ நீங்கள் வழிபட வேண்டிய கணபதி இவர் தான்! 1)மேஷ ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “வீர கணபதி”. 2)ரிஷப ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “ஸ்ரீவித்யா கணபதி”. 3)மிதுன ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “லட்சுமி கணபதி”. 4)கடக ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “ஹேரம்ப கணபதி”. 5)சிம்ம ராசி இந்த ராசியில் … Read more

வாங்கிய கடன் அனைத்தும் விரைவில் அடைந்து போக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

வாங்கிய கடன் அனைத்தும் விரைவில் அடைந்து போக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்! உழைத்து ஈட்டும் வருமானத்தில் இருந்து 20% சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்ட்டும். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். ஆனால் எவ்வளவு சம்பாதித்து, சேமித்தாலும் சில கஷ்ட காலங்களில் பணத் தேவை அதிகரித்து கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். இந்த கடன் பிரச்சனை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள். எந்த … Read more

இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் இந்த மலர்களை கொண்டு இவ்வாறு செய்தால் செல்வம் பெருகும்!

இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் இந்த மலர்களை கொண்டு இவ்வாறு செய்தால் செல்வம் பெருகும்! 1)மேஷ ராசி – செண்பக மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும். 2)ரிஷப ராசி – வெண்தாமரை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும். 3)மிதுன ராசி – வெண் காந்தள் மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும். 4)கடக ராசி – வெள்ளாம்பல் மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் … Read more