பிடித்த வேலை அல்லது ப்ரோமோஷன் கிடைக்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

பிடித்த வேலை அல்லது ப்ரோமோஷன் கிடைக்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!! பிடித்த வேலை அல்லது ப்ரோமோஷன் கிடைக்க பரிகாரம்:- இன்றைய உலகில் வேலை கிடைப்பது என்பது கடினமான ஒன்றாக மாறி வருகிறது. அதிலும் பிடித்த வேலை கிடைப்பது என்பது அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை. அதற்கு நாம் எடுக்கும் முயற்சியோடு சில ஆன்மீக வழிகளை பின்பற்றினால் நிச்சயம் பிடித்த வேலை, இருக்கின்ற வேலையில் ப்ரோமோஷன் கிடைக்கும். ஒரு தேங்காய் வாங்கி இரண்டாக … Read more

தெரிந்து கொள்ளுங்கள்..! புதன் கிழமை அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

தெரிந்து கொள்ளுங்கள்..! புதன் கிழமை அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? ஒவ்வொரு வாரத்திலும் வரும் புதன் கிழமையானது கிரகங்களின் படி புதன் பகவானுக்கு உரிய நாளாகும். இந்த புதன் கிரகத்திற்கு அதிதேவதை பெருமாள் ஆவார். இந்த கிழமையில் பெருமாள் வழிபாடு செய்வது மிகவும் முக்கியம் ஆகும். உங்களுக்கு எதாவது காரியத் தடை ஏற்பட்டால் புதன் கிழமை அன்று விநாயகர் வழிபாடு செய்வதன் மூலம் காரியத் தடை நீங்கும். இந்த நாள் எந்த ஒரு நல்ல … Read more

குலதெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!!

குலதெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!! வருடத்திற்கு ஒருமுறையாவது நாம் குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும். குலதெய்வத்தை வழிபட தனியாக செல்லாமல் நம் உற்றார் உறவினர் மற்றும் நம் உடன் பிறந்தவர்கள் இப்படியாக நம் குடும்பத்தோடு சென்று வழிபடுவது இன்னும் சிறப்பு. நாம் மற்ற சில கோயில்களுக்கு செல்லும் போது தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து அர்ச்சனை மட்டும் செய்து விட்டு வந்து விடுவோம். ஆனால் குலதெய்வத்திற்கு பூஜை செய்வதற்கு முன்பு பொங்கல் வைத்து வழிபட … Read more

உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!

உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!! *சிவன் கோயில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற விரைவில் நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஐதீகம் உண்டு. *வீட்டு பூஜை அறையில் ஒரு கிண்ணத்தில் கல் உப்பு நிரப்பி வழிபட்டு வந்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும். *பிரதோஷங்களில், ரிஷப ரூட மூர்த்தியாய், மகேசனை … Read more

12 ராசிக்காரர்களின் சுபாவங்கள்..!! இதை மட்டும் மாற்றினால் நல்லது..!!

12 ராசிக்காரர்களின் சுபாவங்கள்..!! இதை மட்டும் மாற்றினால் நல்லது..!! 1)மேஷ ராசியினர்:- இந்த ராசியில் பிறந்த நபர்கள் தன்னிச்சையாக செயல்படும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். 2)ரிஷப ராசியினர்:- இந்த ராசியில் பிறந்த நபர்கள் சோம்பேறித்த தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதை தவிர்த்தல் நல்ல முன்னேற்றத்தை காண முடியும். 3)மிதுன ராசியினர்:- இந்த ராசியில் பிறந்த நபர்கள் மற்றவர்களை அதிகம் நம்புபவர்களாக இருப்பார்கள். இதனால் பல ஏமாற்றத்தை காணும் நிலை இவருக்கு ஏற்படும். 4)கடக ராசியினர்:- இந்த ராசியில் … Read more

பணக் கஷ்டம் நீங்க அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்..!! இவ்வாறு செய்தால் அடுத்த அமாவாசைக்குள் நீங்கள் நினைத்தவை நிறைவேறும்..!!

பணக் கஷ்டம் நீங்க அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்..!! இவ்வாறு செய்தால் அடுத்த அமாவாசைக்குள் நீங்கள் நினைத்தவை நிறைவேறும்..!! இந்த பரிகாரத்தை அமாவாசையான இன்று மதியம் 12:12 மணிக்கு செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள் 3 இலவங்கம், 3 ஏலக்காய், 1 அன்னாசி மொக்கு மற்றும் கண்ணாடி கிண்ணம் ஆகும். இந்த பரிகாரம் செய்யும் பொழுது குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கடன் தீர்ந்து பண … Read more

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!! **பெண்கள் தலை சீவிவிட்டு சீப்பில் உள்ள முடியை தரையில் போடக் கூடாது. இதனால் வீட்டில் தரித்திரம் உண்டாகும். **பெண்கள் வீட்டில் சத்தமிட்டு பேசக் கூடாது. **பெண்கள் நகங்களை வெட்டி வீட்டின் உள்ளே போடக்கூடாது. இதனால் வீட்டில் தரித்திரம் உண்டாகும். **பெண்கள் தலையில் இரண்டு கைகளை வைத்தபடி உட்காரக் கூடாது. இது வீட்டிற்கு நல்லதல்ல. **கோயிலுக்கு செல்லும் பெண்கள் கோயிலில் வேண்டாத விஷயங்களை பேசக் கூடாது. **பெண்கள் கோயிலில் கொடுக்கப்படும் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயிலுக்கு சென்று வீடு வந்த பின்னர் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயிலுக்கு சென்று வீடு வந்த பின்னர் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!! 1)கோயிலுக்கு சென்று வீட்டிற்கு வந்த பின்னர் கை, கால், முகத்தை அலும்பி சுத்தம் செய்யக் கூடாது. இவ்வாறு செய்தால் ஆலயத்தில் இருந்து நம்முடன் வீடு வரை வந்து இறை சக்தி திரும்ப சென்று விடும். 2)ஆலயத்திற்கு சென்று விட்டு நேராக வீட்டிற்கு தான் வேண்டும். வழியில் உறவினர் வீட்டிற்கு செல்வது இது போன்று எதையும் செய்யக் கூடாது. இவ்வாறு செய்தால் ஆலயத்தில் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள்!! நட்சத்திரத்திற்கேற்ப ரத்தினங்கள் அணிவது நல்லது. ஆனால் நமது ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு ஏற்ற கல் எது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. தற்பொழுது 27 நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட கற்கள் எது என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1) )அஸ்வினி – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் பவள மாணிக்கம், பூனைக்கண் ரத்தினம். 2)பரணி – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் … Read more

எந்த வேண்டுதலுக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்று தெரியுமா..?

எந்த வேண்டுதலுக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்று தெரியுமா..? 1)விரைவில் திருமணம் நடக்க – 11 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 2)குழந்தை பாக்கியம் கிடைக்க – 9 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 3)கடனில் இருந்து விடுபட – 7 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 4)சிறந்த கல்விக்கு – 5 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 5)உடல் நலம்பெற – 3 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 6)தொழிலில் லாபம் – … Read more