வீட்டில் தன வரவு அதிகரிக்க இதை கட்டாயம் செய்யுங்கள்! மாற்றம் உண்டாகும்..!

வீட்டில் தன வரவு அதிகரிக்க இதை கட்டாயம் செய்யுங்கள்! மாற்றம் உண்டாகும்..!

வீட்டில் தன வரவு அதிகரிக்க இதை கட்டாயம் செய்யுங்கள்! மாற்றம் உண்டாகும்..! பணம் இல்லாத மனிதன் பிணம்… என்கிறது பழமொழி. எந்த காலத்திலும் நம்மிடம் வாழ்க்கையை நடத்த போதுமான பணம் இல்லை என்றால் ஒருவரும் மதிக்க மாட்டார்கள். இந்த பணத்தை சம்பாதிக்க தான் ஒவ்வொரு மனிதனும் நிற்காமல் ஓடி ஓடி உழைக்கின்றான். அப்படி உழைக்கும் பணம் கையில் தங்காமல் ஏதோ ஒரு செலவு ஏற்பட்டு கை நழுவி சென்று விடுகின்றது. பணம் சம்பாதிப்பதை விட அதை சேமிப்பது … Read more

பகைவர்களை காணாமல் போகச் செய்யும் பரிகாரம்!

பகைவர்களை காணாமல் போகச் செய்யும் பரிகாரம்!

பகைவர்களை காணாமல் போகச் செய்யும் பரிகாரம்! பெரும்பாலானோருக்கு தொழிலில் பகைவர்கள் இருப்பது சாதாரண ஒன்று தான். நம் வீழ்ச்சியை காண பல சூழிச்சிகளை யோசிக்காமல் செய்யும் பகைவர்களை காணாமல் போகச் செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம் இவை. இந்த பரிகாரத்தை வீட்டிலும் செய்யலாம்… தொழில் செய்யும் இடத்திலும் செய்யலாம்… பரிகாரம் செய்யத் தேவைப்படும் பொருட்கள்… இலுப்பை எண்ணெய், பெரிய வெங்காயம், பஞ்சு திரி. இலுப்பை எண்ணெய் தீபம் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபட வைக்கின்றது. இந்த தீபத்தை … Read more

கண் திருஷ்டியை ஒழிக்கும் தூபம் இது..!

கண் திருஷ்டியை ஒழிக்கும் தூபம் இது..!

கண் திருஷ்டியை ஒழிக்கும் தூபம் இது..! நம் மீது பொறாமை குணம் உள்ளவர்கள், எதிரிகள் ஆகியோரால் ஏற்படக் கூடிய கண் திருஷ்டி… வீட்டில் கெட்ட நிகழ்வுகளை அதிகம் ஏற்படுத்தும். அடிக்கடி நோய்வாய்ப்படுத்தல், அடிபடுதல் போன்றவை ஏற்பட்டால் வீட்டில் கண் திருஷ்டி உள்ளது என்று அர்த்தம். இந்த கண் திருஷ்டியை காணாமல் போகச் செய்ய சில பொருட்களை கொண்டு தூபம் போட வேண்டும். தேவைப்படும் பொருட்கள்…. *பச்சை கற்பூரம் *சாம்பிராணி *காய்ந்த மருதாணி இலை *வெள்ளை குங்கிலியம் பரிகாரம் … Read more

செல்வம் மலைபோல் குவிய.. இந்த ஒரு பொருள் போதும்!

செல்வம் மலைபோல் குவிய.. இந்த ஒரு பொருள் போதும்!

செல்வம் மலைபோல் குவிய.. இந்த ஒரு பொருள் போதும்! நகை, பணம், சொத்துடன் செல்வந்தர்கள் போல் வாழ பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் எல்லோருக்கும் அந்த கனவு நனவாகுமா என்றால்.. முயற்சி, அதிர்ஷ்டம் உள்ள நபர்களுக்கு நடைபெறும் என்று சொல்லலாம். சமூகத்தில் இவை எல்லாம் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே மதிப்பு கிடைக்கின்றது. ஆனால் இன்றைய விலைவாசி உயர்வை பார்க்கும் பொழுது இதையெல்லாம் சேர்க்க முடியுமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழத் தான் செய்கிறது. செல்வம் மழைபோல் குவிய … Read more

கண் திருஷ்டியை கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகச் செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம்!

கண் திருஷ்டியை கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகச் செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம்!

கண் திருஷ்டியை கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகச் செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம்! கெட்ட எண்ணங்கள் கொண்ட மனிதர்களால் ஏற்படக் கூடிய கண் திருஷ்டி நன்றாக இருக்கும் குடும்பத்தில் நிம்மதியை நீக்கி விடும். நம் முன்னேற்றத்தை தாங்கி கொள்ள முடியாதவர்களால் ஏற்படக் கூடிய கண் திருஷ்டி.. ஒழிய சக்தி வாய்ந்த பரிகாரம் செய்வது குறித்து தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. பரிகாரம் செய்யத் தேவைப்படும் பொருட்கள்:- *பச்சரிசி *மஞ்சள் *மஞ்சள் காட்டன் துணி *குண்டு மஞ்சள் *படிகாரக் கல் … Read more

வீட்டின் குபேர மூலையில் இந்த முடிச்சியை வைத்தால் தம்பதிகள் சண்டை முடிவுக்கு வரும்!

வீட்டின் குபேர மூலையில் இந்த முடிச்சியை வைத்தால் தம்பதிகள் சண்டை முடிவுக்கு வரும்!

வீட்டின் குபேர மூலையில் இந்த முடிச்சியை வைத்தால் தம்பதிகள் சண்டை முடிவுக்கு வரும்! கணவன் மனைவி சண்டை காலம் காலமாக உள்ளது. இன்றைய உலகில் குடும்ப ஒற்றுமை என்பது குறைந்துவிட்டது. எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு என்று இருந்தால் குழந்தைகளின் எதிர்காலம் தான் பாதிக்கும். கணவன் மனைவி சண்டை தீர எளிய பரிகாரம்…. பச்சை கற்பூரம்… வாசனை நிறைந்த பொருள்… செல்வதை ஈர்க்க கூடிய ஆற்றல் கொண்ட இவை மகா லட்சுமிக்கு உகந்த ஒன்று. இந்த பச்சை கற்பூரம் … Read more

கண் திருஷ்டி அடியோடு ஒழிய.. எளிய பரிகாரம்..!

கண் திருஷ்டி அடியோடு ஒழிய.. எளிய பரிகாரம்..!

கண் திருஷ்டி அடியோடு ஒழிய.. எளிய பரிகாரம்..! உங்கள் வீட்டில் எதிர்மறை சக்தி அதிகம் இருந்தாலோ, பிறரது கண் திருஷ்டி பட்டாலோ மன குழப்பம், நோய் வாய்ப்படுதல், பண செலவு என்று நம் வாழ்க்கையை வீழ்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் அனைத்து விஷயங்களும் நடக்கும். நம் முன்னேற்றத்தை கண்டு தாங்கிக் கொள்ள முடியாத நபர்களால் ஏற்படும் கண் திருஷ்டியை அடியோடு ஒழிக்க கல் உப்புடன் இரண்டு பொருட்களை சேர்த்து ஒரு பரிகாரம் செய்யலாம். கல் உப்பு எலுமிச்சம் … Read more

9 தினங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் எண்ணிய காரியங்களில் வெற்றி கிடைக்கும்!

9 தினங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் எண்ணிய காரியங்களில் வெற்றி கிடைக்கும்!

9 தினங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் எண்ணிய காரியங்களில் வெற்றி கிடைக்கும்! இன்றைய உலகில் பண தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவுகளுக்கு சரியாகி விடுவதால்.. பணத்தை சேமிக்க என்ன செய்வதென்று தெரியாமல் பலரும் புலம்புகின்றனர். நாம் பணம் சேமிக்க முக்கிய காரணம் நம் ஆசைகளை நிறைவேற்ற தான். வீடு, நிலம், நல்ல வேலை.. என்று பல கனவுகளை சுமக்கும் நமக்கு அதை நிறைவேற்றுவதற்கான வழி என்னவென்று தெரிவதில்லை. காரியத் தடை நீங்கி எண்ணிய … Read more

நீங்கள் அறியாத சில சாஸ்திர குறிப்புகள்!

நீங்கள் அறியாத சில சாஸ்திர குறிப்புகள்!

நீங்கள் அறியாத சில சாஸ்திர குறிப்புகள்! வெள்ளிக்கிழமையில் துவரம் பருப்பு சமையலில் உள்ளவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். துவரை பண வரவை அதிகரிக்க கூடிய ஒரு பொருள். வெள்ளிக்கிழமை நாளில் வீட்டில் தாமரை பூ கோலம் போட்டால் லட்சுமி தயார் அருள் கிடைக்கும். வெள்ளிக்கிழமை சூரியன் மறையும் நேரத்தில் பசுவிற்கு உணவு அளித்தால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். உப்பு வாங்க உகந்த நாள் வெள்ளி. இந்த நாளில் உப்பு ஜாடியில் உப்பை நிரப்பி … Read more

உங்கள் வீட்டு பீரோவில் இந்த 3 பொருட்களை வைத்தால்.. பண மழை கொட்டும்!

உங்கள் வீட்டு பீரோவில் இந்த 3 பொருட்களை வைத்தால்.. பண மழை கொட்டும்!

உங்கள் வீட்டு பீரோவில் இந்த 3 பொருட்களை வைத்தால்.. பண மழை கொட்டும்! தற்காலத்தில் பணம் மட்டுமே வாழ்க்கை என்ற நிலை உருவாகி விட்டது. பணம் சம்பாதிக்க வேண்டும்… நல்ல நிலைக்கு வர வேண்டும்… எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும்… உள்ள காரணங்கள் தான் நம்மை நிறக்காமல் பணத்தின் பின்னால் ஓட வைக்கிறது. சம்பாதிக்கும் பணம் எவ்வளவாக இருந்தாலும் சரி.. அதில் இருந்து சிறு தொகையை சேமிப்பாக எடுத்து வைக்கும் பழக்கம் இல்லையென்றால் வாழக்கையை நடத்துவது கடினமாகி … Read more